• Fri. Apr 26th, 2024

காயத்ரி

  • Home
  • பாரதிராஜா வீட்டிற்கு சென்று உடல் நலம் விசாரித்தார் முதல்வர்.

பாரதிராஜா வீட்டிற்கு சென்று உடல் நலம் விசாரித்தார் முதல்வர்.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவை அவரது வீட்டிற்கே சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின். இயக்குனர் பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று குணமடைந்து…

கலைஞர் கருணாநிதி எழுதிய 4,051 கடிதங்களை நூலாக வெளியிட திட்டம்…

கலைஞர் கருணாநிதி பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். சங்கத்தமிழ், நெஞ்சுக்கு நீதி, தென்பாண்டி சிங்கம், திருக்குறள் உரை என பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். மேலும், முரசொலி எனும் நாளிதழை நிறுவி அதனை திறம்பட நடத்தி வந்தார். அப்போது அந்த பத்திரிகை வாயிலாக கடிதங்களை…

சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை கடைகள் அமைக்க தமிழக அரசு அனுமதி..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 15 நாட்கள் பட்டாசு விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அக்டோபர் 24ஆம் தேதி தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்த நிலையில்…

பொன்னியின் செல்வன் நந்தினி கதாபாத்திரத்திற்கு டப்பிங் இவங்களா..??

சமீபத்தில் பொன்னியின் செல்வன் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அவர்களோடு சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசியது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா…

பிரிட்டன் இளவரசியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ளும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!

பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். இவரது மறைவுக்கு பின், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் புதிய அரசராக பதிவியேற்றார். எலிசபெத் ராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும்…

பிரபல பாடலாசிரியரின் மகள் தற்கொலை…

தமிழ் திரைப்படப் பாடல் ஆசிரியர் கபிலன் மகள் சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருமணத்திற்கு பெற்றோர்கள் வற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது உடல் சாலிகிராமம் தனியார்…

பொது பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்…

தமிழ்நாட்டில் 431 பொறியியல் கல்லூரிகளில் சேர சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமான நிலையில் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில் பொறியியல் படிப்புகளுக்கு பொது பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.…

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் கார்.. 456 கி.மீ வரை பயணம் செய்யும் புதிய மாடல்!

ஒருமுறை சார்ஜ் செய்தால் 456 கிலோ மீட்டர் ஓடும் புதிய மாடல் கார் ஒன்றை மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளதை அடுத்து இந்த கார் தற்போது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து…

மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்…

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.27.50, இரண்டு மாதங்களில் 301 – 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 உயர்த்தப்பட உள்ளது. அதே போல…

ராணி எலிசபெத் மறைவுக்கு மறுநாள் அரசுமுறை துக்கம்…

பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பின், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் புதிய அரசராக பதிவியேற்றார். இந்த நிலையில், எலிசபெத் ராணியின் மறைவுக்கு உலக நாடுகளில்…