• Fri. Apr 19th, 2024

காயத்ரி

  • Home
  • ஜப்பானியர்கள் என்ன கண்டுப்பிடித்துள்ளார்கள் தெரியுமா?

ஜப்பானியர்கள் என்ன கண்டுப்பிடித்துள்ளார்கள் தெரியுமா?

சாலையிலும், தண்டவாளத்திலும் பயணிக்க கூடிய பேருந்தை ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளனர். போக்குவரத்து சாதனங்களில் புதுப்புது மாற்றங்களை செய்து புதிய முயற்சிகளை ஜப்பான் மேற்கொண்டு வருகிறது. ஜப்பானின் புல்லட் ரயில்கள் உலக பிரபலம். இந்நிலையில் தற்போது போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் சாலை…

தீவிரமாக தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள்…

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கான பயிற்சியும் தீவிரமடைந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் திருநாளையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் ஜல்லிக்கட்டு…

சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்துவது குறித்து இன்று ஆலோசனை…

ஒமைக்ரான் பரவலையடுத்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். பூஸ்டர் டோஸ் மற்றும் சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக இன்று காலை 11.30 மணியளவில் ஆலோசனை நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலியா அபார வெற்றி…அஷிஸ் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி….

ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்டில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 68 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த நிலையில் மெல்போர்னில்…

கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைப்பதை தடுக்க முயற்சி…

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைப்பதைத் தடுக்க சில பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் முயற்சி செய்ததாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவுக்குள் இருந்தே ஏராளமானோர் கோவாக்சின் குறித்து அவதூறு பரப்புவதாக தெரிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்…தயாரான நிலையில் ரோகித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டி முறையே ஜன.19, 21, 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக…

தென் ஆப்ரிக்காவிலிருந்து சிதம்பரம் வந்த 3 பேருக்கு ஒமிக்ரான்

தென் ஆப்ரிக்காவில் இருந்து சிதம்பரம் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, 3 பேரும் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 3 பேருடைய மாதிரிகளும் ஒமிக்ரான்…

பிங்க் நிற அதிசய மீன்..ஆராய்ச்சியாளர்கள் சாதனை..

பிங்க் நிற நடக்கும் மீனை கடல் ஆராய்ச்சியாளர்கள் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கண்டறிந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் இருக்கும் டாஸ்மானியா தீவின் கடற்கரையில் மிக அரிய வகையான மீன்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியில் ‘நடக்கும் மீன்’ 22…

பாலிவுட் நடிகை கரீனா கபூரின் மகன் குறித்த கேள்வி சர்சைக்குள்ளானது..

பள்ளியில் 6ஆம் வகுப்புத் தோ்வில் இந்தி நடிகை கரீனா கபூரின் மகன் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருந்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த வியாழக்கிழமை 6ஆம் வகுப்புப் பொது அறிவுத் தோ்வு…

நடிகை சாவித்திரி நினைவு தினம் இன்று..!

புகழ் பெற்ற ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம்கொண்ட திறமையாளர் சாவித்திரி.ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூரில் சிறாவூர் என்ற இடத்தில் நிசங்கர குருவையா ரெட்டி, சுபத்திரம்மா ஆகியோருக்குப் மகளாக பிறந்தவர். சாவித்திரியின் இயற்பெயர் சரசவாணிதேவி. சிஸ்டா பூர்ணையா…