• Fri. Apr 26th, 2024

காயத்ரி

  • Home
  • எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற நிர்வாகிகள்

எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற நிர்வாகிகள்

எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள். நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை புரிந்த அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர் எதிர்கட்சித்தலைவர்…

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கங்காள நாதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முருகரும், தெய்வானையும் கங்காளநாதர் புறப்பாட்டில் வலம் வந்து அருள்பாலித்தனர்.பக்தர்கள் இருகரம் கூப்பி வழிபாடு செய்து முருகனின் அரோகரா கோஷத்தை முழக்கமிட்டனர். ஆறுபடைகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கொரோனா கால விதிமுறைகளின் படி வெகு…

தேவநேயப் பாவாணர் பிறந்த தினம் இன்று..!

மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமானவர் தேவநேயப் பாவாணர். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று, சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். இவர் கோமதிமுத்துபுரத்தில் பிறந்ததாகத் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரநயினார் கோவிலில் (சங்கரன்கோவில்) பதிவு செய்யப்பட்டுள்ளது. மறைமலை அடிகளார் வழியில் நின்று…

இனி ஒரு டோஸ் போதும்..கவலை வேண்டாம்

ரஷிய தயாரிப்பான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு ஒன்றிய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஸ்புட்னிக் லைட் ஒரு தவணை…

பறந்த பறவைகள் இறந்து கிடந்தன..

ஒரே நேரத்தில் நூறுக்கும் அதிகமான பறவைகள் இறந்துவிழுந்ததால் பெரும் அச்சம் எழுந்துள்ளது. அசாமின் பர்ஹாம்பூரில் நகாவன் நகரில் சாந்திவன பகுதியில் நூற்றுக்கணக்கான பறவைகள் உயிரிழந்து கிடந்தன. இதனை கண்ட உள்ளூர்வாசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உயிரிழந்து கிடந்த பறவைகள் அருகே,…

தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்கும் பேச்சில் ராஜேந்திர பாலாஜி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டிஅதிமுக இன்று சிவகாசியில் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் அவர்களுக்கான பிரச்சாரத்தில் எடப்பாடி பழினிசாமி, ராஜேந்திர பாலாஜி உள்ளட்ட பல அதிமுகவினர் பேசி வருகின்றனர். அப்போது தன் உரையை துவங்கி பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர…

அரங்கம் தெறிக்க சிவகாசியில் பேசிய எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 21 மாநகராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 7-ஆம் தேதியான இன்று…

மாணவர்களே…இனி ஞாயிறுகளிலும் தேர்வுதான்..

தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தாமல் நேரடித் தேர்வாக நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்தது. கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தியதை…

பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடம்

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாகவும், அவர் கவலைக்கிடமாக உள்ளதால், வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ப்ரீச் கேண்டி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகழ் பெற்ற பாடகியும், ‘இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படுபவருமான லதா மங்கேஷ்கர் கடந்த சில நாட்களுக்கு முன்னர்…

போலீஸ் தேடி போனதுக்குலாம் கால ஒடச்சிக்கிட்டேங்களே… சிரிக்கும் திமுக…கொதிக்கும் அதிமுக

உள்ளாட்சி தேர்தலில் போட்டி போட்டு ஜெயிக்க பாருங்க… ஓவர் கான்பிடண்ட் ஒடம்புக்கு ஆகாது சண்முகக்கனி … நீங்க பேசுன பேச்சுக்கு எங்க போலிஸ் தேடி போன உடனே எஸ்கேப் ஆகுறது எப்படின்னு நெனச்சி கால ஒடச்சிக்கிட்டது உங்களுக்கே நல்லாருக்கா என்று விருதுநகர்…