• Sat. Apr 20th, 2024

காயத்ரி

  • Home
  • சமையல் குறிப்பு

சமையல் குறிப்பு

சுவையான ஃபலூடா : தேவையான பொருட்கள்• 3 தேக்கரண்டி சியா விதை• 3 தேக்கரண்டி வேகவைத்த/ வேகவைப்பது அரிசி நூடுல்ஸ்• தேவையான அளவு முந்திரி• தேவையான அளவு பால்• தேவையான அளவு ரோஸ் சிரப்• தேவையான அளவு ஐஸ்கிரீம் செய்முறை ஒரு…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் பல காயங்களுக்கு கண்ணீர் மருந்துசில காயங்களுக்கு பிரிவு மருந்துஎல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்துஅமைதி… ஓலை குடிசையில்பிறந்தான் மகன்கோடீஸ்வரன்என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் தந்தை… நம் பயம் எதிரிக்கு தைரியம்நம் அமைதி அவனுக்கு குழப்பம்குழப்பத்தில் இருப்பவன்எப்போதும் ஜெயித்ததில்லை…

பொது அறிவு வினா விடை:

உலகைச்சுற்றி விமானத்தில் முதன்முறையாக பறந்தவர் யார்? ஸ்குவாட்ரன் லீடர் கிங்க்ஸ்போர்ட் ஸ்மித் ஒரு ஆண்டுக்கு 365 நாள்கள் என்ற காலண்டர் முறையை முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார்? எகிப்தியர்கள் பாகிஸ்தான் நாட்டின் முதலாவது கவர்னர் ஜெனரல் யார்? முகமது ஜின்னா உப்பு…

குறள் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்தழுக்கா றிலாத இயல்பு பொருள் : ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.

சூரியனில் அதிகரிக்கும் கரும்புள்ளிகள்.. காந்த புயல் எச்சரிக்கை

சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரிக்க துவங்கி இருப்பதால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் நிலையில், வரும் நாட்களில் இதன் வீரியம் உயர்ந்து சூரியகாந்த புயலாக மாறி பூமிக்கு வர வாய்ப்புள்ளதாக வானியற்பியல் விஞ்ஞானி குமரவேல் தெரிவித்தார். அவர் கூறியிருப்பதாவது, “11 வருடங்களுக்கு ஒரு முறை…

கெஜ்ரிவாலை கொல்ல சதி- மணிஷ் சிசோடியா

சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த சட்டமன்ற நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி வெற்றி பெற்று, முதல்வர் பகவத் மான் சிங் முதல்வராகப் பதவியேற்றார். இந்நிலையில், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை தோற்கடிக்க முடியாததால் அவரைக் கொலை செய்ய பாஜக முயற்சி செய்வதாக…

வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு ரத்து செல்லும்-உச்சநீதிமன்றம்

தமிழக அரசு கொண்டு வந்த வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர் பிரிவினருக்கான 10.5சதவீத உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் உள்ஒதுக்கீடை…

போரின் தாக்கத்தால் 40 லட்சம் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம்…

உக்ரைன் மீதான போர் தொடங்கியது முதல் இன்றுவரை சுமார் 40 லட்சத்துக்கும் அதிகமாக உக்ரைன் மக்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் என ஐ.நா.அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. இதில் அண்டை நாடான போலந்தில் மட்டும் 23 லட்சத்திற்கும் அதிகமானோர்…

முதல்வர் ஸ்டாலின் இன்று பிரதமரை சந்திக்க உள்ளார்…

தி.மு.க. அலுவலக திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இதையடுத்து இன்று பிற்பகலில் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார். அப்போது தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை விடுவிக்க…

ஆதார் கார்டுடன் பான்-ஐ இணைக்க நாளை கடைசி நாள்

ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கு நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் பான் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதாருடன் இணைக்க தவறும்பட்சத்தில் வருமான வரித்துறைக்கு அபராதம் செலுத்த நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆதாருடன் இணைக்கப்படாத பான் எண்ணை செயல்படாத…