• Fri. Apr 26th, 2024

காயத்ரி

  • Home
  • இனி வீடு தேடி வரும் கொரோனா தடுப்பூசி…

இனி வீடு தேடி வரும் கொரோனா தடுப்பூசி…

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன. அதனால் இனி…

இல்லம் தேடி கல்வித் திட்டம் 6 மாத காலம் நீட்டிப்பு…

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் மூலமாக மாணவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தினமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பள்ளிகள் அனைத்தும்…

சட்டமன்றத்தில் பேசும் உரிமை பறிக்கப்படுகிறது-எடப்பாடி ஆவேசம்

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது 107 வது அரசியல் சாசன சட்டத்தின் படி தன்னாட்சி பெற்ற கூட்டுறவு இணையம் மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கு இரண்டு முறை தேர்தல் நடத்தப்பட்டு…

பள்ளி மாணவர்ளுக்கான கோடை விடுமுறை குறைப்பு…

தமிழகத்தில் கொரோனா காரணமாக 1- 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சென்ற வருடம் செப்டம்பர் மாதம் முதல் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையில் வழக்கமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வு நடைபெறும். இதையடுத்து…

இந்தி திணிப்பை எதிர்த்து ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்…

இந்தியை தான் ஆங்கில மொழிக்கு மாற்றாக கருத வேண்டும், உள்ளூர் மொழிகளை அல்ல,இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும் இந்திதான் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆகும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கருத்துக்கு தமிழக…

மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இனி நடத்தப்படாது…

தமிழகத்தில் வாரம் தோறும் நடத்தப்பட்டு வந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இனி நடத்தப்படாது என்று மருத்துவ துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வாரம் தோறும் நடத்தப்பட்டு வந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இனி நடத்தப்படாது என்று மருத்துவ துறை தெரிவித்துள்ளது.…

இந்தியாவை புகழ்ந்து பேசிய இம்ரான் கான்… வெளியேற சொன்ன மரியம் நவாஸ்

நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்குச் செல்லுங்கள்’ என்று பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் மரியம் நவாஸ் பிரதமர் இம்ரான் கானை கடுமையாக சாடியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டின் எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. இந்த…

இராஜபாளையத்தில் தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தலை தொடங்கி வைத்தார் கே.டி.ராஜேந்திரபாலாஜி

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக இன்று இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் பொதுமக்களின் தாகம் திர்க்கும் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி பழ வகைகளை வழங்கி சிறப்பு நிகழ்த்தினார்.விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,…

பங்குனி விழாவை முன்னிட்டு ஸ்ரீமாரியம்மன் திருக்கோவிலில் தரிசனம் செய்தார் கே.டி.ராஜேந்திரபாலாஜி

விருதுநகர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பங்குனி பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு இன்று இராஜபாளையம் அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. இந்நிகழ்வில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தரிசனம் மேற்கொண்டார். மேலும் இந்நிகழ்வின்போது…

புளியங்குடியில் ஏழைக் குடும்பங்களுக்கு ரமலான் கிட் 2022 விநியோகம்..

மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் சார்பாக ஏழைக் குடும்பங்களுக்கு ரமலான் கிட் 2022 விநியோகம். புளியங்குடியில் தமுமுக அறக்கட்டளையின் கீழ் செயல்படும் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் சார்பாக கடந்த ஐந்து ஆண்டுகளாக நோன்பிருப்போம் உணவளிப்போம் என்ற திட்டத்தின் மூலமாக நோன்பிருக்கும் ஏழைக் குடும்பங்களை…