• Thu. Mar 28th, 2024

காயத்ரி

  • Home
  • கொரோனா நோயாளிகள் இல்லாத நாள் இன்று..!

கொரோனா நோயாளிகள் இல்லாத நாள் இன்று..!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா கடுமையாக பரவி வந்த சூழலில் அதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி போடுதல் ஆகியவற்றை செயல்படுத்தியதன் மூலமாக தற்போது படிப்படியாக குறையத்…

இலங்கைக்கு யார் அதிபரனாலும் ஆபத்து தான்.. வைகோ குற்றச்சாட்டு..

சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில், ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு “ஈழத்தமிழருக்கு விடியல்” என்ற தலைப்பில் நடைபெற்றது. அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்…

இலங்கையில் ஒரு சவரன் தங்கம் 2 லட்சத்திற்க்கு விற்பனை…

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் மக்கள் பொருளாதார நெருக்கடியின் பலமுனைத் தாக்குதலில் திண்டாடிப் போயுள்ளனர். எரிபொருள், உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் அந்நாட்டு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன. சுற்றுலாத் துறையை…

தலை, கை துண்டிக்கப்பட்ட நிலையில் சுவாமி சிலைகள்.. காஞ்சிபுரத்தில் அரங்கேறிய நிகழ்வு..

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அம்மையப்பநல்லூர் கிராமத்தில் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற கோவிலான ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் உட்பகுதியில் ஐயப்பனுக்கு என தனி சன்னதியும், நவக்கிரக சன்னதி மற்றும் சிவன், நந்தி, பார்வதி சிலைகளும் உள்ளது.…

தொடரும் இ-பைக் பேட்டரி தீ பிடிக்கும் சம்பவம்…

திருப்பூர் புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே இ-பைக் பேட்டரி தீ பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே எலக்ட்ரிக் வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரின் வாகனத்தில் புகை ஏற்பட்டதை கண்ட பொதுமக்கள் கூச்சலிட்டு அதை தொடர்ந்து…

நுழைவு தேர்வை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்..

நுழைவு தேர்வை ரத்து செய்யக்கோரி தீர்மானத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். நுழைவு தேர்வுக்கு எதிராக நடைபெற்ற விவாதத்தில் அதிமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் பாஜக வெளிநடப்பு செய்தது. முன்னதாக முதல்வர்…

மொழி உரிமை காக்க கண்ணும் கருத்துமாக பாடுபடுவோம்.. ஸ்டாலின் கடிதம்

ஆங்கிலத்துக்கு மாற்றாக இணைப்புமொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அரசியல் தலைவர்கள் உட்பட பல பேரும் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் மாநிலஉரிமை மற்றும் மொழியுரிமை…

உணவுக்காக ஜன்னல் வழியே கூச்சலிடம் ஷாங்காய் மக்கள்..
ஊரடங்கின் எதிரொலி..

உலகையே உலுக்கிய ஒரு கொடிய தொற்று என்றால் அது கொரரோனா வைரஸ் தான். எண்ணில் அடங்கா மனிதர்கள் இதனால் பாதிப்புக்குள்ளாகி மரணத்தை சந்தித்தும், கொரோனாவை கடந்தும் வாழந்து வருகின்றனர். இந்த நோய் இன்னும் பல நாடுகளை விட்டபாடில்லை. அந்த வகையில் இவ்வைரஸ்…

காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவர்கள் நியமனம்…

அண்மையில் நடந்து முடிந்த உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வியை அடுத்து சோனியா காந்தி, மாநில தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி, முன்னாள் கிரிக்கெட்…

இந்தியாவிடம் மீண்டும் கடன் உதவி கேட்கும் நிலையில் இலங்கை..!

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் விலைவாசி உயர்வு, பல மணி நேர மின்வெட்டு என மக்கள் அசாதாரணமான சூழ்நிலையை சந்தித்து வருகின்றனர். அதோடு அரசியல் குழப்பங்களும் இலங்கையில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பொருளாதார நெருக்கடியை…