• Thu. Oct 30th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

G. சிங்கராஜ்

  • Home
  • கன மழையினால் பெரிதும் பாதிப்பு …

கன மழையினால் பெரிதும் பாதிப்பு …

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையுடன் பல்வேறு இடங்களில் விடிய விடிய சாரல் மழையும் பெய்தது..…

பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை..,

சாத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த…

எஸ் ஆர் ரமேஷ் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி கிராமத்தில் சாத்தூர் கிழக்கு ஒன்றியம் இருக்கன்குடி கிளைக் கழகம் சார்பில் கிழக்கு ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் MP ராஜகுரு தலைமையில் விருதுநகர் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கே…

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு..,

சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த நிலையில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் கோவிலில் உள்ள 11 நிரந்தர உண்டியல்களை இருக்கன்குடி திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் இராமமூர்த்தி பூசாரி மற்றும் உதவி…

திமுக மற்றும் அதிமுக பேனர் வைப்பதில் தகராறு …

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் வீட்டு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட அதிமுக கட்சி பேனரை அதே பகுதியைச் சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் காவல் துறை உதவியுடன் அகற்றியதாக தெரிய வருகிறது. அதிமுக பேனரை அகற்றி அந்த இடத்தில்…

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை திறந்து வைத்தார் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

சாத்தூர் துணை மின் நிலைய கோட்ட அலுவலகம் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திறந்து வைத்து ரூ.16 லட்சத்து 70 மதிப்பில் கடன்களை 6 மகளிருக்கு வழங்கினார். விருதுநகர்…

கிணற்றில் விழுந்த பெண்ணை காப்பாற்ற சென்ற இருவர் பலி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஏழாயிரம்பண்ணை அருகில் உள்ள மடத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி மகேஸ்வரி. இவர் இன்று காலை வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் துணி துவைக்க சென்றதாக தெரிய வருகிறது. அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றினுள் மகேஸ்வரி…

தாலிசெயினை பறித்து தப்ப முயன்ற இருவர் கைது..,

விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் வசித்து வரும் மருதுபாண்டியின் மனைவி பூங்கொடி.இவர் நரிக்குடியில் கடந்த மே 1 தேதி இரவு நரிக்குடி வாரச்சந்தையில் காய்கறி வாங்குவதற்கு சென்றுள்ளார். அப்போது அழகிய மீனாள் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு மர்ம…

மூட்டையில் சடலமாக ஆடு மேய்க்கும் தொழிலாளி..,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நாகனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(45). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். இவர் ஆடுகள் வாங்குவதற்காக அடிக்கடி வெளியூர் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.‌ இந்நிலையில் முருகன் கடந்த மூன்று தினங்களுக்கு முன் வீட்டில்…

பட்டாசு தேக்கி வைத்திருந்த குடோனில் வெடி விபத்து..,

சாத்தூர் அருகே முத்தாண்டியபுரம் பகுதியில் உள்ள ரகுநாதன் என்பவருக்கு சொந்தமான குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் சட்டவிரோதமாக பட்டாசு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோன் முற்றிலும்…