• Mon. Nov 3rd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

G. Silambarasan

  • Home
  • சுப்பிரமணிய சுவாமி ஆலய காவடி உற்சவம்..,

சுப்பிரமணிய சுவாமி ஆலய காவடி உற்சவம்..,

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே பின்னலூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று காவடி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 02-04-25 கொடியேற்றி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய இந்த பங்குனி…

தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்த கேஸ் கம்பெனி ஊழியர்கள்..,

புவனகிரி ஆதிவராகநத்தம் பகுதியில் நூற்றாண்டுக்கு மேல் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 120 மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்கு மதிய உணவு தயார் செய்வதற்காக சமையலறையில் சமையலர்கள் சமைத்துக் கொண்டிருந்த பொழுது திடீரென எதிர்பாராத…

புத்தகங்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து..,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்ற லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் அடுத்த ஆண்டு தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை பொது பாடத்திட்ட புத்தகங்களை ஏற்றி வந்த நாகர்கோவில் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்…

போக்குவரத்து காவல் துறையினர்க்கு தொப்பி கண்ணாடி மற்றும் பழச்சாறு..,

விருத்தாசலத்தில் கடுமையான சுட்டெரிக்கும் வெயிலில் பணிபுரியும் போக்குவரத்து காவல் துறையினர்க்கு கோடை வெயிலை சமாளிக்கும் விதத்தில்அவர்களுக்கு தொப்பி கண்ணாடி மற்றும் பழச்சாறு ஆகியவற்றை விருத்தாசலம் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் வழங்கினார். தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெயில் வாட்டி எடுத்து…

வேப்பூரில் ஸ்கேனிங் மிஷினுடன் மூன்று பேர் கைது

வேப்பூரில் கருவில் இருக்கும் குழந்தை ஆனா, பெண்ணா என கண்டறியும் ஸ்கேனிங் மிஷினுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என பரிசோதிக்கும் ஸ்கேனிங் மெஷினுடன் மூன்று பேர் பிடிபட்டனர்.…

வேப்பூர் அருகே ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்திய மூன்று நபர்கள் கைது..,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அ.களத்தூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறுவதாக சிறுபாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அப்பகுதிக்குச் சென்ற போலீசார் அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்ததில் அதில் ரேஷன் அரிசி கடத்தி…

ஆற்றில் திடீர் வெள்ளம்… மீட்பு பணியில் இறங்கிய போலீசார்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் கிராமம் மணிமுக்தாற்றில் மாசிமகம் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது நேற்று பெய்த மழையின் காரணமாக ஆற்றில் தண்ணீர் அளவு திடிரென அதிகரித்தது.எதிர்பாராத விதமாக திடீர் நீர் பெருக்கால் பொதுமக்கள்…

மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூரில் தமிழ்நாடு முதலமைச்சர் முக. ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது  பிறந்த நாளை முன்னிட்டு திமுக கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவே. கணேசன் ஆலோசனைப்படி  நல்லூர் வடக்கு…

வேப்பூர் அருகே ஸ்ரீ பவானி பார்மஸி கல்லூரியில் மூன்றாவது தேசிய கருத்தரங்கம்!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கண்டபங்குறிச்சி ஸ்ரீ பவானி கல்வி நிறுவனத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பவானி பார்மஸி கல்லூரியில் மூன்றாவது தேசிய கருத்தரங்கத்தை ஸ்ரீ பவானி கல்வி நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான…

நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி, 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல் மூட்டை விற்பனை லஞ்சம் கொடுக்க முடியாது எனக் கூறியதால் மூடப்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிறுப்பாக்கம் கிராமத்தில்…