• Thu. May 9th, 2024

G.Ranjan

  • Home
  • ஓபிஎஸ் இன்று பிரச்சார நிலவரம்

ஓபிஎஸ் இன்று பிரச்சார நிலவரம்

கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்த பாடுபடுவேன்-அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் உறுதி

நரிக்குடி ஒன்றியத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்த பாடுபடுவேன். இராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் உறுதி அளித்துள்ளார். நரிக்குடி பகுதியில் குடிநீர் தேவையை நிரந்தரமாக பூர்த்தி செய்ய கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்…

நரிக்குடியில் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெய பெருமாள் நரிக்குடி பகுதியில சுற்றுப் பயணம் செய்து வாக்காளர்களிடம் ஒட்டு சேகரித்தார். வேட்பாளர் மற்றும் அவரோடு வருகை தந்த அதிமுக நிரிவாகிகள் வாகனங்களை பறக்கும் படைக்கும் பணியினர் அதிரடி சோதனை…

எங்கள் அண்ணனுக்கு ஆங்கிலம், இந்தி தெரியும்.., சண்முகபாண்டியன் பிரச்சாரம்!

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் தேமுதிக வேட்பாளராக அண்மையில் மறைந்த விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் போட்டியிட்டு களத்தில் உள்ளார். அவருக்கு ஆதரவாக கொட்டு முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டு சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகரின் பல்வேறு இடங்களில் மறைந்த விஜயகாந்ததின் இளைய…

காரியாபட்டியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

காரியாபட்டியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடை பெற்றது. காரியாபட்டி முகைதீன் ஆண்டவர் பெரிய பள்ளி வாசல் சார்பில் ரம்ஜான் நோன்பு சிறப்பு தொழுகை நடை பெற்றது. இஸ்லாமியர்கள் பள்ளி வாசலிலிருந்து ஊர்வலமாக வந்து பேருந்து நிலையம் முன்பு சிறப்பு தொழுகை செய்தனர்…

தி.மு.க.வினர் தீவிர பிரச்சாரம்

ராமநாதபுரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக நவாஸ் கனி போட்டியிடுகிறார். வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து காரியாபட்டி பேரூராட்சி தலைவரும் நகர திமுக செயலாளருமான ஆர்.கே. தலைமையில் திமுக நிர்வாகிகள் பேரூராட்சி கவுன்சிலர்கள் வார்டுகள் தோறும் சுற்றுப் பயணம் செய்து பொதுமக்களை…

காரியாபட்டியில் மின்னனு இயந்திரத்தில் சின்னங்கள் பொறுத்தும் பணி: இராமநாதபுரம் கலெக்டர் ஆய்வு

காரியாபட்டியில் மின்னணு இயந்திரத்தில் சின்னங்கள் பொறுத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இராமநாத புரம் தொகுதிக் குட்பட்ட திருச்சுழி சட்டமன்ற…

அருப்புக்கோட்டை தேர்தல் பிரச்சாரத்தில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பேச்சு

கேப்டன் விஜயகாந்த் மறைவிற்குப் பின் அருப்புக்கோட்டைக்கும் எனக்கும் உள்ள பந்தம் முடிந்து விடுமோ என நினைத்தேன். ஆனால் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் தற்போது வேட்பாளராக உங்களிடம் நிற்பது சந்தோஷமாக உள்ளது என அருப்புக்கோட்டை தேர்தல் பிரச்சாரத்தில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்…

படர்தாமரை உடலுக்கு நாசம்- ஆகாயத்தாமரை குளத்திற்கு நாசம்- பாஜக தாமரை தேசத்திற்கு நாசம்-நடிகர் கருணாஸ் பரப்புரை

சிவகாசியில் நடிகர் கருணாஸ் இபிஎஸ் நம்பிக்கை துரோகி என சொன்னபோது, நீங்கள் ஏன் அவருக்கு ஒட்டு போட்டீர்கள் என ஒருவர் கேள்வி எழுப்பியதால் சர்ச்சைஅன்று சின்னமா ஒட்டு போட சொன்னதால் ஒட்டு போட்டேன் என பதில் அளித்து கூட்டத்தில் சமாளித்த நிகழ்வு…

ராமநாதபுரம் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து அமைச்சர்கள் தங்கம்தென்னரசு-ராஜகண்ணப்பன் பிரச்சாரம்

இராமநாதபுரம் தொகுதி தி.மு.க கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு – ராஜ கண்ணப்பன் பேசினார்கள். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியை சேர்ந்த காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் தி.மு.க கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு…