• Sun. Feb 1st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

E.Sathyamurthy

  • Home
  • கங்கை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா..,

கங்கை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா..,

சென்னை கோவிலம்பாக்கம் ஊராட்சி ஈச்சங்காடு அண்ணா நகரில் எழுந்தருளி அருள் பாளிக்கும். ஸ்ரீ வரசக்தி விநாயகர் நூதன ஆலயம். கங்கை அம்மன் ஆலயம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால், முதல் நாளான இன்று மங்கள இசை உடன் துவங்கி…

திமுக அரசை கண்டித்து துண்டு பிரசுரங்கள்..,

சென்னை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான R.கபாலிஸ்வரன் ஏற்பாட்டில் மடிப்பாக்கம் கூட்ரோடு பகுதிகளில் நாடே தூற்றும் நான்கு ஆண்டு விடியா ஸ்டாலின் ஆட்சியின் அவலங்கள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யார்…

கலைஞரின் 102-வது பிறந்தநாள் விழா..,

சென்னை மேடவாக்கத்தில் திமுக தலைவர் முன்னாள் முதல்வர். மு கருணாநிதி 102 வது பிறந்த நாளை முன்னிட்டு. எப்பொழுதும் மக்கள் மீது அதிகம் அக்கறை கொண்ட. சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி புனித தோமையார் மலை ஒன்றிய இளைஞர்…

முன் விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு..,

சென்னை கோவிலம்பாக்கம் சத்யா நகர் 3வது தெருவில் முன் விரோதம் காரணமாக போதையில் நண்பர்கள் இடையே பிரச்சினைகள் இருந்து வந்ததால் இன்று இரவு சுமார் எட்டு மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதை காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த…

புதிய மின் மாற்றி திறந்து வைத்த அரவிந்த் ரமேஷ்..,

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி புனித தோமையார் மலை ஒன்றியம் கோவிலம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜேஸ்வரி நகர் மற்றும் அண்ணா நகர் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ரூபாய் 7.5 லட்சம் செலவில் புதிய மின் மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு சோழிங்கநல்லூர்…

காதலை ஏற்க மறுத்த மாணவி குத்தி கொலை!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் புலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது இந்த சிறுமியை திருவள்ளூர் மாவட்டம் கே ஜி கண்டிகை கை பகுதியைச் சேர்ந்த வன் சுப்ரமணி வயது 21. அந்த பள்ளி மாணவியை அவளது சம்மதம் இல்லாமல் காதலிக்க சொல்லி…

அருள் முருகேசனின் பிறந்தநாள் விழா..,

சென்னை உள்ளகரம் 185 ஆவது வார்டு வட்ட துணைச்செயலாளர் அருள் முருகேசன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் வெகு சீரும் சிறப்புமாக கட்சி நிர்வாகிகளுடன் நண்பர்களுடன் கேக் வெட்டி மாலை அணிவித்து சால்வை அளித்து அவருக்கு மரியாதை செலுத்தி இந்த நிகழ்ச்சி…

பாதாள சாக்கடை திட்டத்தை திறந்து வைத்த முதல்வர்..,

சென்னை மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். சென்னை மடிப்பாக்கத்தில். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின். காணொளி காட்சி மூலமாக. ரூபாய்53.50. கோடி மதிப்பீட்டில் சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட…

27 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்..,

தாம்பரம் காவல் ஆணையரகத்தில், 27 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், 5 பேர், உதவி ஆய்வாளராக இருந்து, ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர்கள் ஆவர். தாம்பரம் காவல் ஆணையரகத்தில், 3 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் தொடர் புகார் வரும் காவல்…

த.வெ.கழகம் சார்பாக ஏழைகளுக்கு அன்னதானம்..,

தமிழக வெற்றி கழக தலைவர் தளபதிவிஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி உலக பட்டினி இனத்தை முன்னிட்டு சென்னை புறநகர் மாவட்டம், மடிப்பாக்கம் கூட்ரோடு அருகே மடிப்பாக்கம் ச.சதீஷ் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்…