மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வாழ்த்து…
இன்று மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு 187-வது மாவட்ட உறுப்பினரும், வட்டச் செயலாளரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கௌரவப்படுத்தினார்கள். சென்னை மடிப்பாக்கத்தில் 187 ஆவது வார்டு சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட இன்று மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, மடிப்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில்,…
நியாய விலை கடைகளை திறந்து வைத்த எம்.எல்.ஏ..,
விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியம் வெங்கந்தூர், ஆசூர் கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தலா 13.26 லட்சம் செலவில் மொத்தம் 27லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு ஊராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடைகள்…
மாணவரணி பசியில்லா தமிழகத்தை உருவாக்குவோம்
தமிழக வெற்றிக் கழகம் சென்னை புறநகர் மாவட்டம் பரங்கிமலை தெற்கு ஒன்றிய மாணவரணி பசியில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்கின்ற திட்டத்தில் நடத்தும் ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 200 நபர் உணவு வழங்கப்பட்டு வருகின்றன. 10 வது வாரம் வழங்கும் இந்த திட்டத்தில்…
மாபெரும் கிரிக்கெட் போட்டி..,
188வது அ வட்டம் மடிப்பாக்கம் மயிலை பாலாஜி நகர் #BCC_அணி கழக இளைஞர் அணி சார்பாக, #UDHAYANIDHI_PREMIER_LEAGUE_2025 முதலாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி, வட்ட கழக செயலாளர் V.ரஞ்சித்குமார் அவர்கள் ஏற்பாட்டில், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கழக செயலாளரும், 14வது…
போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு..,
ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில், ஆவடி காவல் ஆணையரகம் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப் பொருள் மற்றும் புகையிலை ஒழிப்பிற்கான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பத்தயம் ஆவடி காவல் ஆணையரகத்தில் நடத்தப்பட்டது.…
“சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு”..,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாஜ், ஐ.பி.எஸ். அவர்கள் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.இரவிசக்கரவர்த்தி, அவர்களின் வழிகாட்டுதலின்படி ஜெயங்கொண்டம் போக்குவரத்து ஆய்வாளர் எஸ்.மதிவாணன்,…
நதிகள் மறு சீரமைப்பு பக்கிங் காம் கால்வாய் ஆய்வு..,
செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியம்கோவிலம்பாக்கம் ஊராட்சியில், சென்னை நதிகள் மறு சீரமைப்பு அறக்கட்டளையின் பக்கிங் காம் கால்வாய் கரையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக கூடுதல் இயக்குநர், செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியர்…
“வளர்ச்சி பணிகள் முன்னேற்றம்” குறித்து ஆய்வு..,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள புரட்சித்தலைவர் டாக்டர். எம்ஜிஆர், கூட்டம் மன்றத்தில் , ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் முன்னேற்றம் குறித்து, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில்…
திமுக சார்பில், செம்மொழி நாள் சிறப்பு கருத்தரங்கம்
சென்னை தெற்கு மாவட்டம் புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய திமுக சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு செம்மொழி நாள் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை தெற்கு மாவட்டம் புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய…
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்..,
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் 51- வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் 500,நபர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆணைக்கிணங்க சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இ.சி.ஆர்.சரவணன் அறிவுறுத்தலின் படி…