• Sat. Apr 20th, 2024

தரணி

  • Home
  • உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. பிரமாண பத்திரம்

உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. பிரமாண பத்திரம்

தேர்தல் பத்திரம் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ பிரமாண பத்திரம் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துவிட்டோம்.

பழநி,கோயில் செல்லும் வழியில் கிரிவீதியில் தற்காலிக சாமியான நிழல் பந்தல்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன

திண்டுக்கல் மாவட்டம் பழநி வரும் பக்தர்கள் குடமுழுக்கு மண்டபம் வழியே படிப்பாதை, யானை பாதையை அடைந்து கோயில் செல்கின்றனர். பாதவிநாயகர் கோயிலில் இருந்து குடமுழுக்கு மண்டபம் வரை பக்தர்கள் வரும் கிரிவீதியில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள்,…

போதை பொருளை தடுக்க தவறிய விடியா திமுக அரசை கண்டித்து, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கண்டன போராட்டம்

விருதுநகரில் போதை பொருளை தடுக்க தவறிய விடியா திமுக அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத் தலைவர் வக்கீல் எஸ்…

பள்ளப்பட்டி பஞ்சாயத்து பகுதியில் தரமற்ற சிமெண்ட் சாலை, பொதுமக்கள் குற்றச்சாட்டு

திண்டுக்கல் பழனி சாலை அருகே உள்ள பள்ளப்பட்டி பஞ்சாயத்து கொட்டபட்டி கல்பனா சாவ்லா நகர் தெரு பகுதியில் தரமற்ற சிமெண்ட் சாலை அமைப்பதாக அப்பகுதி குடியிருப்பு பொதுமக்கள் குற்றச்சாட்டு. பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை… உடனடியாக மாவட்டம்…

நத்தம் மாசிப் பெருந்திருவிழாவில் முக்கிய நிகழ்வாக புனிதமிக்க பூக்குழி கண் திறத்தல்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நித்தம் அருள் தரும் நத்தம் ஸ்ரீமாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழாவின் நிகழ்வாக புனிதமிக்க பூக்குழி கண் திறத்தல் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

வடமதுரையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே பால்கேணிமேடு பகுதியில் முனியாண்டி என்பவர் மகன் கணேசன் என்பவர் நடத்திவரும் கடையில் வடமதுரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சித்திக் தலைமையிலான போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்ட போது…

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி அம்மன் புறப்பாடு

பழனி கணக்கம்பட்டி யார் கோயிலில் நடிகர் விமல் சற்குரு சாமி தரிசனம்

திண்டுக்கல்லில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த மாநகர் நல அலுவலர்

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பெயரில் மாநகர் நல அலுவலர் பரிதாவாணி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு தயாரிக்கும் இடத்தினை ஆய்வு செய்தனர் மேலும் மேற்குரத வீதி மாநகராட்சி காந்திஜி நடுநிலை பள்ளியில்…

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் நுழைவதும், வெளியேறுவதும் இப்படித்தான்