• Fri. Mar 29th, 2024

தரணி

  • Home
  • வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து தென் கிழக்கில் 680 கி.மீ. தொலைவில் உள்ளது! மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல்! நாளை தென்…

தினமலர் வழங்கும் சிறந்த பள்ளிக்கான பாராட்டு பத்திரம் பெற்ற என்ஜிஓ காலனி செயின்ட் சேவியர்ஸ் நர்சரி & பிரைமரி பள்ளி..!

பாளையங்கோட்டை என்ஜிஓ ஏ காலனியில் செயின்ட் சேவியர்ஸ் நர்சரி & பிரைமரி ஸ்கூல் இயங்கி வருகிறது. 1971 ல் துவங்கப்பட்ட இந்த பள்ளி 50 ஆண்டுகளை கடந்து மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. தற்போது 320 மாணவ, மாணவியர் இந்த பள்ளியில்…

திருப்பதியில் பிரதமர் மோடி தரிசனம்..,

பிரதமர் மோடி திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசன காட்சிகள்…

வரலாறு படைத்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!

உத்தராகண்ட்: உத்தரகாசி சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுக-வில் இணைந்த இஸ்லாமியர்கள் ….

சிவகாசி மாநகரம் திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக அமைப்பு கழக செயலாளரும் முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் சிவகாசி மாநகர பகுதியை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் தங்களை…

கேரளா மாநிலத்தில் கோவில் திறக்கும் நேரம்..,

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு….கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம்..!!காடாம்புழா பகவதி கோயில்காலை : 5am ➖ 11amமாலை : 3:30Pm ➖ 7pmகுருவாயூர் ஸ்ரீகிருஷ்ணகோயில்காலை : 3 மணி ➖ 1 மணிமாலை 3…

வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் …

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வழக்கறிஞர் சங்க உறுப்பினர் ராஜாராம் மீது பொய் வழக்கு போட்டுள்ள காவல்துறையை கண்டித்து திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வெள்ளிக்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெறுகிறது என்று வழக்கறிஞர் சங்க தலைவர்…

கருப்புக் கொடி காட்டின தருமடி இப்படித்தான் இருக்கும் போல…

கேரள முதல்வருக்குக் கருப்புக் கொடி காட்ட முயன்ற தம்பதியை காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் வீடியோ சமூகவலை தளங்களில் பரவி வருகிறது.

சபரிமலையில் மேல்சாந்தி ஐயப்பனிடமிருந்து வீடு திரும்பும் காட்சி..!

சபரிமலை சன்னிதானத்தின் முன்னாள் மேல்சாந்தி அவர்கள் தனது 365 நாள், ஆரண்ய வாசத்தில், பகவானுடனே வாழ்ந்து, அவருக்கு சகல நித்ய நிஷ்டைகளை செய்து கொண்டு தனது பணியை பூர்த்திசெய்து, ஐயப்பனை விட்டு பிரியாமனதுடன், தாயைப் பிரியும் கன்று போல உணர்ச்சிகளை கட்டுபடுத்திக்…