தள்ளி விடுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தார் ..?
பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாட்டில் முறையான திட்டமிடல் இல்லாமல் உணவருந்த குழந்தையுடன் வந்த பொதுமக்களையும், முதியவர்களையும் விரட்டியடிக்கும் அறநிலையத்துறை அதிகாரிகள். பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம். உணவு தீர்ந்து விட்டதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து…
“துரைமுருகன்னு ஒருத்தர் இருக்காரு..” ரஜினி சொன்ன குட்டி கதை குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் ஸ்டாலின் …
“துரைமுருகன்னு ஒருத்தர் இருக்காரு..” ரஜினி சொன்ன குட்டி கதை முதல்வர் ஸ்டாலின் குலுங்கி குலுங்கி சிரித்தார்.
முருகனை ரொம்ப பிடிக்கும் …
ஜப்பானை சேர்ந்த பெண்ணின் இனிமையான தமிழ் அருமை.
ஜாக்கிரதையாக அரசியல் பேச வேண்டும்: ரஜினி
அரசியல் பேசினால் மிகவும் ஜாக்கிரதையாக பேச வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். கலைஞர் கருணாநிதிக்கு வந்த சோதனைகள் வேறு யாருக்கேனும் வந்திருந்தால் காணாமல் போயிருப்பார்கள். சமூகம் மற்றும் மக்களின் நலனுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி பாடுபட்டவர். முன்னாள் முதல்வர் கருணாநிதி…
பிரமலைக்கள்ளர் சமுதாய மக்களை அதிமுக ஏமாற்ற முடியாது-வழக்கறிஞர் இளமகிழன் கண்டனம்
பச்சைத்துரோகிகளான பழனிச்சாமியையும், ஆர்.பி.உதயகுமாரையும் வன்மையாக கண்டிக்கிறோம் என மதுரை தெற்கு மாவட்டத்தில் உளள தலைமை செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான இளமகிழன் கண்டனத்தை தெரிவிக்கிறார். பிரமலைக்கள்ளர் சமுதாய மக்கள் டி.என்.டி. சான்றிதழ் கேட்டு, பல வருடங்களாக போராடிய போது, ஆட்சி அதிகார மமதையில்…
பழனியில் முத்தமிழ் மாநாடு தொடங்கியது
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், முத்தமிழ் முருகன் மாநாட்டையொட்டி, இன்று காலையில், மயிலும் சேவலுடன் கூடிய முருகப்பெருமான் படம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக குத்துவிளக்கு ஏற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ பெரியசாமி, சேகர் பாபு, ஐ பி செந்தில்குமார் எம்எல்ஏ, சச்சிதானந்தம்…
பொது அறிவு வினா விடைகள்
1. இந்தியாவின் மிகப் பழமையான மலைத்தொடர் எது?ஆரவளி மலைகள். 2. இந்தியாவின் உயரமான சிகரம்? மவுண்ட் K2. 3. இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகம் எது? நீலகிரி பயோப்ஷெர் ரிசர்வ். 4. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது? ராஜஸ்தான். 5. இந்தியாவின் தேசிய நதி?கங்கை. 6.…
குறள் 701
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்மாறாநீர் வையக் கணி பொருள்(மு.வ): ஒருவர் சொல்லாமலே அவருடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்கு ஓர் அணிகலன் ஆவான்.
அதிமுக நகர செயலாளர் 1 ஆண்டு சிறை
வத்தலக்குண்டு பெரிய பள்ளிவாசல் ஜமாத் மேலாளரை தாக்கிய வழக்கில் அ.தி.மு.க., நகர செயலாளருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை , ரூ.5 ஆயிரம் அபராதம் – நிலக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், வத்தலக்குண்டு பெரிய பள்ளிவாசல் மேலாளர் முகமது ரபீக்.…





