• Thu. Apr 25th, 2024

தரணி

  • Home
  • சிவகாசியில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு: முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மரியாதை

சிவகாசியில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு: முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மரியாதை

எம்ஜிஆரின் 36ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.அதிமுக நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 36வது ஆண்டு நினைவு தினம் விருதுநகர்…

நத்தம் அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை கடப்பாரையால் அடித்து கொலை செய்த மனைவி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம், கோவில்பட்டி ராஜாகுளம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் இவரது மனைவி பாண்டீஸ்வரி. கணவன் குடிபோதையில் மனைவிக்கு தகராறு செய்தார் இதனால் காரணமாக கோபத்தின் உச்சிக்கே சென்ற மனைவி கணவர் என்றும் பாராமல் கடப்பாரையால் தலையில் பலமாக தாக்கியதில் சம்பவ…

விருதுநகரில் எம்ஜிஆர் நினைவு தினத்தில் MGR திருவுருவ சிலைக்கு மரியாதை

விருதுநகரில் எம்ஜிஆர் திருஉருவ சிலையை சுத்தம் செய்து, தொண்டன் சரவணன் மரியாதை செய்யும் காட்சிகள்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பவளக்கனிவாய் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வரும் காட்சி

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மூன்று நாட்களுக்குப் பிறகு வெள்ளத்திலிருந்து மீட்பு…

தொடர் மழை மற்றும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் மழை வெள்ளத்தால் சூழ்ந்து சிக்கித் தவித்த தமிழ்நாடு அரசின் கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மூன்று நாட்களுக்குப் பிறகு வெள்ளத்திலிருந்து…

அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் வீடு ஜப்தி..!

அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழனின் ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திராநகர் வீட்டை கனராவங்கி ஜப்தி செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

வத்தலகுண்டு ஸ்ரீ கலியுக வரதன் ஐயப்பன் ஆலயத்தில் அக்னி பூஜை…

ராமேஸ்வரம் மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்லத் தடை…

55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் இன்று முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. ராமேஸ்வரம் நாட்டு மற்றும் விசை படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது,

யார் முதலில் செய்தி வெளியிடுவது..?

நாடாளுமன்றத்தில் இன்று அத்துமீறி நுழைந்தவர்கள் பயன்படுத்திய மர்ம பொருளை கையில் எடுத்து யார் முதலில் செய்தி வெளியிடுவது..

பல்லாங்குழி சாலை இதுதானா?

கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் பாதுகாக்கப்படும் பல்லாங்குழி சாலைகள்