பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்டம் வழங்கிய பாஜக
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் செந்துறை வடக்கு ஒன்றியம் நல்ல நாயகபுரம் கிராமத்தில் தீ விபத்தில் வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் துணி வகைகள் மாவட்ட தலைவர்…
மது வழக்குகளிலிருந்து மனந்திருந்திய 13 நபர்களுக்கு மறுவாழ்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் மது குற்ற வழக்குகளிலிருந்து விடுபட்டு மனந்திருந்திய 13 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மறுவாழ்வு நிதியின் கீழ் தலா ரூ.50,000 வீதம் ரூ.6.50லட்சம் மதிப்பிலான கறவை மாடுகளை வழங்கினார். பெரம்பலூர் மாவட்டத்தில், மது குற்ற வழக்குகளிலிருந்து விடுபட்டு…
பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு வாங்குவதில் தாமதம். பொதுமக்கள் அவதி!
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு வாங்குவதில் சுமார் ஒரு மணி நேரம் தாமாகியதால், பொதுமக்கள் அவதிப்பட்டனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடப்பது வழக்கம். அது காலை கலெக்டர்…
மூதாதையர்களை நினைவு கூறும் அம்மாயி – பாட்டன் வழிபாடு!
பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில் அம்மாயி-பாட்டன் மூதாதையர்கள் வழிபாடு ஒவ்வொரு ஆண்டும் தை மாதம், அறுவடை திருநாளான பொங்கலுக்கு பிறகு தைபூசத்திற்கு பின்பு, கிராம மக்கள் மூதாதையர்களை நினைவு கூறி வழிபடுவது வழக்கம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன…
மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் கைது
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தொண்டமாந்துறை கிராமத்தில் தங்கவேலு, மாரியம்மாள் என்பவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை தங்கவேலு, மாரியம்மாள் ஆகியோருக்கிடையே தகராறு ஏற்பட்டதில் கணவன் தங்கவேலு மனைவி மாரியம்மாளை அறிவாள் வெட்டி படுகொலை. தடுக்க வந்த மகள் கவிதாவுக்கு…
நில உடைமைப் பதிவுகள் சரிபார்த்தல் சிறப்பு முகாம்
பெரம்பலூர் மாவட்டம் கிராம அளவில் நடைபெற உள்ள நில உடைமைப் பதிவுகள் சரிபார்த்தல் சிறப்பு முகாமில் விவசாயிகள் தங்களுடைய சிட்டா, ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்பேசி கொண்டு வந்து தங்களின் விவரங்களை பதிவு செய்திட வேண்டும் என மாவட்ட…
பிரபல ரவுடிக்கு மாவு கட்டு
பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்தவன் கண்ணன் மகன் பிருத்திகை (27)பிரபல ரவுடியான இவன் மீது கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு நீதி மன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கு கொடுத்து…
காதலர் தினத்தில் காவல் நிலையத்திற்கு பரபரப்பு
பெரம்பலூரில் 3 பெண்களை காதலித்து ஏமாற்றிய “கில்லாடி” இளைஞரை முதல் மனைவி கொடுத்த புகாரில் மகளிர் போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த “செளந்தர்யா” என்ற பெண்ணிற்கும் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த “தினேஷ்(27)”…
ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் உயிரினங்கள் பாதுகாப்புக் குழுக்கூட்டம்
தன்னார்வ அமைப்புகள் மூலம் 10,10,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதில் 6.80லட்சம் மரக்கன்றுகள் எங்கெங்கு இந்த மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம், பசுமைக்குழு, மேலாண்மைக்குழு மற்றும் உயிரினங்கள் பாதுகாப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்…
அடையாள அட்டை வழங்கிய மாவட்ட எஸ்.பி
காவலர்களுக்கு மாவட்ட எஸ்.பி. அரசுப் பேருந்து அடையாள அட்டையை வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா இன்று மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் முதல் காவல் ஆய்வாளர் வரை அரசுப் பேருந்தில் இலவசமாக பயணிக்கும் வகையில் அரசுப் பேருந்து அடையாள…