• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Bala

  • Home
  • சிவகாசியில் இந்திய கம்யூ ஆர்ப்பாட்டம்

சிவகாசியில் இந்திய கம்யூ ஆர்ப்பாட்டம்

சிவகாசியில் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசிய பிரதமர் நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் விருதுநகர் மாவட்டம்…

விருதுநகரில் இழப்பீடு வழங்காததால் ஜீப் ஜப்தி

விருதுநகரில் இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற ஊழியர்களால் அரசுக்கு சொந்தமான ஜீப் ஜப்தி செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. விருதுநகரை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி மகாலட்சுமி. இந்நிலையில் மகாலட்சுமி கடந்த 2020 ஆம் ஆண்டு அரசு பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.…

திருத்தங்கல் மீனாட்சி திருக்கல்யாண சப்பர திருவிழா

திருத்தங்கல் ஸ்ரீகருநெல்லிநாதர் சுவாமி திருக்கோவிலில், மீனாட்சி சப்பர திருவிழாவை ஓட்டி, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம் செய்தார்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் ஸ்ரீ கருநெல்லிநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று மீனாட்சி திருக்கல்யாண சப்பர திருவிழா நடைபெற்றது.…

நரிக்குடி அருகே அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

எழுவணி சிவ செண்பக தண்ணாயிரமுடைய அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே எழுவணி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவ செண்பக தண்ணாயிரமுடைய அய்யனார் திருக்கோயிலில் ராஜகோபுரம் மற்றும் 21 பந்து 61 சேனை…

சதுரகிரி கோயிலில் பிரதோஷ வழிபாடு

பௌர்ணமி முன்னிட்டு இன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி மலை அடர்ந்த வனப்பகுதி என்பதால் பாதுகாப்பு கருதி 2015 ம் ஆண்டுகளுக்கு பின்னர் குறிப்பிட்ட மாதத்தில்…

சித்தப்பா மீது பெற்றோல் ஊற்றி கொளுத்திய மகன்

சித்தப்பா மீது பெற்றோல் ஊற்றி கொளுத்திய மகன் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த சவூளுர் கொட்ய் பிரிவு சாலையில் பகுதியை நிலபிரச்சினை தொடர்பான சொந்த சித்தப்பாவை தீ வைத்த மகன் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்கப்டடார். இது குறித்து கவேரிப்பட்டிணம் போலீசார் விசாணை…

வெடி வெடிக்க தடை செய்ய வேண்டும்- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

வெடி வெடிக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என காரியாபட்டி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி காவல் நிலைய வளாகத்தில் உள்ள சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் உள்ளது. இங்கு மிகவும் அரிதாக…

சதுரகிரிக்கு நாளை முதல் அனுமதி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி மலை அடர்ந்த வனப்பகுதி என்பதால் பாதுகாப்பு கருதி 2015 ம் ஆண்டுகளுக்கு…

ஜனநாயக கடமையாற்றிய மாஜி அமைச்சர்கள்

விருதுநகர் அதிமுக மாவட்ட செயலாளர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது வாக்கை பதிவு செய்தார். தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் தங்களது வாக்கினை ஆர்வத்துடன் செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக முன்னாள்…

திருச்சுழியில் வாக்குப்பதிவு அதிகரிப்பு

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் அதிகப்படியான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்கட்டமாக மக்களைவை தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில்…