ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் காலமானார்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (வயது 95) தேனி தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை அவருக்கு பலனிக்கவில்லை. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்த ஓ.பி.எஸ் மனவேதனையில் கண்கலங்கினார்.
அரசியல் டுடே வார இதழைபடிக்க
அரசியல் டுடே இந்த வார இதழை படிக்க https://arasiyaltoday.com/ கிளிக் செய்க





