முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (வயது 95) தேனி தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை அவருக்கு பலனிக்கவில்லை. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்த ஓ.பி.எஸ் மனவேதனையில் கண்கலங்கினார்.