• Thu. Feb 13th, 2025

தா.பாக்கியராஜ்

  • Home
  • யானை மீது அமர்ந்து தேசிய பூங்காவை சுற்றிப்பார்த்த பிரதமர் மோடி

யானை மீது அமர்ந்து தேசிய பூங்காவை சுற்றிப்பார்த்த பிரதமர் மோடி

அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவை பிரதமர் மோடி யானை மீது அமர்ந்து சுற்றிப்பார்த்தார். இரண்டு நாள் பயணமாக அசாம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று ரூ.18,000 கோடி மதிப்பிலான திட்டங்களை துவங்கி வைத்தார். முன்னதாக, யுனெஸ்கோவின் உலக…

படித்ததில் பிடித்தது

நாம் மேலே உயர்வது நம்மை பிறர் பார்க்க அல்லநாம் பிறரைப் பார்க்க ஒருமுறை நான் என் நண்பருடன் கடவுச் சீட்டு (passport) அவசரப் பிரிவில் (Tatkal) விண்ணப்பிக்க கடவுச்சீட்டு அலுவலகம் (Passport office) சென்றிருந்தேன். நாங்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து…

‘ஐயா எங்களை புதைக்க இடம் வேண்டும்’ – மனு கொடுத்த இஸ்லாமியர்கள்..!

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை செயற்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி தீர்மானம்

அதிமுக செயற்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதிமுக செயற்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களையும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்மொழிந்தார். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக மரபுகளை கடைப்பிடிக்காத பேரவைத் தலைவருக்கு கண்டனம். மீனவர் நலனை பாதுகாக்க கச்சத்தீவை மீட்க நடவடிக்கை…

கேரளாவில் தாண்டவமாடும் கொரோனா, 3096 பேருக்கு சிகிச்சை

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3096 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.…

திமுக அரசு திட்டமிட்டு செயல்படவில்லை.., எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு..!

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் இளைய மகள்..,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரை சந்தித்து வாழ்த்து..!

முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் தனது இளைய புதல்வி மதுரை தியாகராஜப் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கணினி பொறியியல் பயின்று வரும் ரு.தனலட்சுமி, சென்னையில் இன்டர்ன்ஷிப் ட்ரைனிங் பெறுவதற்கு, கழகப் பொதுச் செயலாளர், முன்னாள்…

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு.. கழக அம்மா பேரவை சார்பில், 35 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அனுப்பி வைத்தார்..!

ஐந்து நாட்களாக மின்சாரம் வழங்கவில்லை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிறு கடைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அத்யாவசிய கடைக்கள் அடைக்கப்பட்டது. காய்கறிகள், பால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் வருமுன், வெள்ளம் நடக்கும்பொழுது, வெள்ளம் வந்த பின்பு என மூன்று நிலைகளை கடந்த…

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கழக அம்மா பேரவை சார்பில், 35 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அனுப்பி வைத்தார்..!

ஐந்து நாட்களாக மின்சாரம் வழங்கவில்லை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிறு கடைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அத்யாவசிய கடைக்கள் அடைக்கப்பட்டது. காய்கறிகள், பால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் வருமுன், வெள்ளம் நடக்கும்பொழுது, வெள்ளம் வந்த பின்பு என மூன்று நிலைகளை கடந்த…

திமுக அரசு ரூ.4000 கோடிக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!

வெள்ளநீர் வடியாததாலும், மின்சாரம் வேண்டுமென்றும் திரும்பிய பக்கம் எல்லாம் மக்கள் சாலை மறியல் ஈடுபட்டு வருகிறார்கள். நிறைமாத கர்ப்பிணிகள், குழந்தைகள் என உணவுக்கு கையேந்தும் நிலைமை உள்ளது. குழந்தைக்கு பால் கேட்டு மக்கள் கண்ணீருடன் போராடி வருகிறார்கள். அந்த மக்களை சந்தித்து…