திமுக முன்னாள் எம்எல்ஏ பிறந்த நாள் 10 ஆயிரம் பேருக்கு கறி விருந்து..,
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியின் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா. சரவணன் தனது பிறந்த நாள் விழாவை தொகுதி மக்கள் உடன் இணைந்து பெருமாள் கோவில் வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொண்டாடினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற எதிர்க்கட்சித்…
புதுச்சேரியில் பணி நிரந்தரம் கோரி, ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டம்
புதுச்சேரியில் பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த ஆசிரியர்கள் இரவு, பகலாக நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிடவில்லை என்றால் கைது செய்ய நேரிடும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். கண்ணீர் விட்டு கதறிய ஆசிரியர்கள், 6 பெண் ஆசிரியர்கள் திடீர்…
புதிய சாலை, வடிகால் வாய்க்கால் பணி – சபாநாயகர் செல்வம் பூஜை
புதிய சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் பணிகளை சபாநாயகர் செல்வம் பூஜை செய்து தொடங்கி வைத்தார். மணவெளி சட்டமன்ற தொகுதி தவளக்குப்பம் முத்து முதலியார் நகர் கொறுக்குமேடு பகுதி காந்திநகர் மற்றும் வ.உ.சி நகர் ஆகிய பகுதிகளில் ரூபாய் 47.00 லட்சம்…
கோட்டைமேடு அருள்மிகு ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்..,
புதுச்சேரி வில்லியனூர் அடுத்த கோட்டைமேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா கடந்த வாரம் மகா கணபதி ஹோமம் , மனச அபிஷேகம் மற்றும் விக்னேஸ்வர பூஜை உடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு…
முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு சபாநாயகர் செல்வம் கடும் கண்டனம்
பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து போராட்டம் நடத்திய முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமிக்கு, சபாநாயகர் செல்வம் கடும் கண்டனம் தெரிவித்தார். புதுச்சேரி – கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அரியாங்குப்பம் காவல் நிலையம் எதிரே போலீஸாரை கண்டித்து, முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில்…
ஆந்திராவில் காலாவதியான மருந்து மாத்திரைகளை கொள்முதல் செய்யும் புதுச்சேரி மருந்து கம்பெனிகள்!!!
ஆந்திராவில் காலாவதியான மருந்து மாத்திரைகளை கொள்முதல் செய்யும் புதுச்சேரி மருந்து கம்பெனிகள் அவற்றை புதிதாக பேக்கிங் செய்து விற்பனை செய்து வருவதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பகிர் புகார் தெரிவித்துள்ளார் திருக்கனூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும்…
உற்பத்தி மானிய தொகையை வழங்கினார் முதலமைச்சர் ரங்கசாமி..,
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சம்பா,தாளடி மற்றும் நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்த 5384 விவசாயிகளுக்கு 5 கோடியே 55 லட்ச ரூபாய்க்கான உற்பத்தி மானிய தொகையை முதலமைச்சர் ரங்கசாமி இன்று வழங்கினார். புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின்…
போஸ்டரை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகை..,
புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையில் பணிபுரிந்த தலைமை பொறியாளர் தீனதயாளன் பொதுப்பணித்துறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளுக்கு லஞ்சம் பெற்றதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு காரைக்காலில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தலைமை பொறியாளர் கைது செய்யப்பட்ட வழக்கில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி…
16 ஆவது முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..,
புதுச்சேரியில் கடந்த 10ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் உரையுடன் துவங்கியது. 12ஆம் தேதி பட்ஜெட்டை முதலமைச்சர் தாக்கல் செய்தார். தொடர்ந்து மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் இறுதி நாளான இன்று தனிநபர் தீர்மானம் எடுத்துக்…
நகராட்சிகளை இணைத்து புதுச்சேரி மாநகராட்சி உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு..,
புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் 6-வது கூட்டத்தொடரின் 12-வது நாள் அலுவல் கூட்டம் இன்று சட்டபேரவை தலைவர் செல்வம் திருக்குறள் வாசிக்க தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் உறுப்பினர்களின் வினா விடைகள், நிதிநிலை அறிக்கை மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும், அனைத்து துறை அமைச்சர்களின்…





