முன்னறிவிப்பின்றி காலி செய்யப்பட்ட தபால் நிலையம், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…
திருச்செங்கோடு நெசவாளர் காலனி பகுதியில் 40 வருடங்களாக இயங்கி வந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணக்காளர்கள் 3 கோடி ரூபாய் வைப்புத்தொகை 3 கோடி ரூபாய் ரெக்கரிங் டெபாசிட் உள்ள தபால் நிலையத்தை முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென மூடியதை கண்டித்து பகுதி…
குமாரபாளையம் பெண் திமுக வினரால் மிரட்டபடுவதாக போலீஸ் DSP அலுவலகத்தில் புகார்…
குமாரபாளையத்தை சேர்ந்த தனக்கும், தன் குழந்தை களுக்கும் பாதுகாப்பு வழங்க கோரியும், தன்னையும் அதிமுக நகர செயலாளர் பாலசுப்பிரமணியத்தையும் இணைத்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், குமாரபாளையத்தை சேர்ந்த திமுகவினரால் மிரட்டப்படுவதாகவும் ஜோதிமணி…
2023-24 தமிழ்நாடு அரசின் சிறந்த பள்ளிக்கான பேராசிரியர் அன்பழகன் விருது
திருச்செங்கோடு மகளிர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது. விருதினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியைஇரா.தமிழி அவர்களிடம் வழங்கினார்.
மாடு திருடர்கள் கைது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கிராமப்பகுதிகளில் கால்நடைகள் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக, திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்த நிலையில், நேற்று ஊரக போலீசார் திருச்செங்கோடு அடுத்துள்ள ஆண்டிபாளையம் பகுதியில், காவலர்கள் ரமேஷ், சரவணன், கோபால் ஆகியோர் வாகன சோதனையில்…
திருச்செங்கோடு மல்லசமுத்திரம் ஒன்றியம் காளிப்பட்டி கந்தசாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் காளிப்பட்டி கந்தசாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சேலம் நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோயில்…
ஜனநாயக கடமை ஆற்றினார் திருச்செங்கோடு ஒன்றிய குழு தலைவர் சுஜாதா தங்கவேல்
திருச்செங்கோடு ஒன்றிய குழு தலைவர் சுஜாதா தங்கவேல் வட்டூர் பெத்தாம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள 112 ஆம் என் வாக்குச்சாவடியில் மதியம் 12.30 மணிக்கு வாக்களித்தார். அமைதியான முறையில் அனைத்து தரப்பு மக்களும் வாக்களித்து வருகின்றனர்.
நாமக்கல்லில் இளைய வாக்காளர்கள் திமுகவுக்கு ஆதரவு
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் முதல் தலைமுறை இளைய வாக்காளர்கள் திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் ஈரோடு பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் K.E.பிரகாஷ் அவர்களுக்கு நாமக்கல் மேற்கு மாவட்டம் மதுரா…
ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் பிரச்சாரம்
அரசு ஊழியர்கள் தவிர அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் கலைஞர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தேர்தல் முடிந்த ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என வாக்குறுதி கூறி ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் பிரச்சாரம் செய்தார். நாடாளுமன்ற தேர்தலின் பரப்புரைகள்…
தொகுதி மாறி வந்ததால் வேட்பாளர் பெயரை மாற்றி கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட கௌதமி…. ஷாக் ஆன கட்சியினர்….
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரப் பகுதியான வாளரைகேட்டில் நாமக்கல் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஹா தமிழ்மணிக்கு வாக்கு சேகரிப்பதற்காக அதிமுக நட்சத்திர பேச்சாளர் கௌதமி வருகை தந்தார். அப்போது நாமக்கல் மாவட்ட அதிமுக கழக செயலாளரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள்…
ஆற்றல் அசோக் குமாருக்கு அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் வாக்கு சேகரிப்பு…
ஆற்றல் அசோக் குமாருக்கு அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் வாக்கு சேகரித்தனர். கூட்டத்தில் குடிமகன் எனது முதல்வரை முடிவு செய்ய நீ யார் என கேள்வி எழுப்ப சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆற்றல்…