• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Namakkal Anjaneyar

  • Home
  • தமிழக வெற்றிக் கழகத்தினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்

தமிழக வெற்றிக் கழகம் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள த.வெ.க கட்சி கொடி ஏற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்…

ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு கிடைப்பதில்லை என்று புகார்.., ரேஷன் கடைகளில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் ஆய்வு…

வரும் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் கடந்த மாதம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் வாங்காமல் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன அதில் வார்டுக்கு ஒரு நியாய விலை…

திருச்செங்கோடு, கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா

திருச்செங்கோடு, கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா கே.எஸ்.ஆர் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவானது, கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர். சீனிவாசன் மற்றும் துணைத் தலைவர் கே.எஸ்.சச்சின் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியின் துணை…

திருச்செங்கோட்டில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க அதிமுகவினர் எதிர்ப்பு…

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நகர மன்றத்தின் சாதாரண கூட்டம் இன்று நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் சேகர் முன்னிலை வகித்தார். கூட்டம் துவங்கியவுடன் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருச்செங்கோட்டில்…

பள்ளிபாளையத்தில் நகர்மன்ற கூட்ட அரங்கில் அதிமுக கவுன்சிலர்கள் 7 பேர் திமுக நகர் மன்ற தலைவரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்

பள்ளிபாளையத்தில் நகர்மன்ற கூட்ட அரங்கில் அதிமுக கவுன்சிலர்கள் 7 பேர் திமுக நகர் மன்ற தலைவரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செந்தில், 4-வது வார்டு நகர மன்ற உறுப்பினர்…. பள்ளிபாளையம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. நகர் மன்ற…

திருச்செங்கோடு ஸ்ரீ அங்காளம்மன் கோவில் முப்பூசை திருவிழா புடவை காரியம்மனுக்கு புடவை படைக்கும் பெருவிழா

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த மணியனூர் ஸ்ரீ அங்காளம்மன் முப்பூசை பெருவிழா திருச்செங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் பூஜை திருவிழா புடவை காரி அம்மனுக்கு புடவை படைக்கும் திருவிழா இன்று நடந்தது.பிரதான கலச, முப்பூசை கூடைகள், தீர்த்த கலசங்கள், பம்பை மேளதாளத்துடன்…

தேசிய கைத்தறி தினத்தை ஒட்டி, 100மாணவிகள் கைத்தறி சின்னத்தை வரைந்து உலக சாதனை….

தேசிய கைத்தறி தினத்தை ஒட்டி 100 மாணவிகள் கைத்தறி புடவையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவிடாமல் 12 மணி நேரம் 2024 முறை கைத்தறி சின்னத்தை வரைந்து உலக சாதனை படைத்தார்கள். திருச்செங்கோடு கே…

இந்தியாவில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தேசிய காகித தினம்

இந்தியாவில், ஓர் தனி மனிதர் சராசரியாக, ஆண்டுக்கு, 15 கிலோ காகிதத்தை பயன்படுத்துகிறார். ஆண்டுதோறும், காகிதத்தின் பயன்பாடு, 6 முதல் 7 சதவீதம் உயர்கிறது. சுற்றுச்சூழலின் நண்பனாக திகழும் காகித்தின் பயன்பாட்டை அதிகரிக்க இந்த தினம் கொண்டாடப்படுவதால், மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில்…

திருச்செங்கோட்டை அடுத்த கொக்கராயன்பேட்டை பகுதியில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சிவரும் ராமமூர்த்தி கைது

திருச்செங்கோட்டை அடுத்த கொக்கராயன்பேட்டை பகுதியில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சிய தறித் தொழில் செய்து வரும் ராமமூர்த்தி 43 என்பவர் கைது செய்து, 30 லிட்டர் ஊறல் 750 மில்லி சாராயம் பறிமுதல் செய்தனர். திருச்செங்கோடு அருகே உள்ள மொளசி காவல் நிலைய…

திருச்செங்கோடு நாடார் சமுதாய மாணவ, மாணவர்களுக்கு கல்வி பரிசளிப்பு விழா

திருச்செங்கோடு அருகே கருமாபுரம் சான்றோர் குல நாடார் குரு மடம் சார்பில்,  10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொது தேர்வில்  அதிக மதிப்பெண்கள் பெற்ற நாடார் சமுதாய மாணவ, மாணவர்களுக்கு கல்வி பரிசளிப்பு விழா அறங்காவலர் சுந்தரராஜன் தலைமையில்  நடந்தது. குலகுரு…