• Sun. Apr 12th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Anandakumar

  • Home
  • ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் பேரணி..,

ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் பேரணி..,

கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் கரூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கூட்டுத் தலைமை அன்பழகன் மற்றும் வேலுமணி தலைமையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி எங்களிடம் உள்ளது!!

கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கரூரில் தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் விவசாய சங்க பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நல்லசாமி, கடந்த தேர்தலின் போது திமுகவிற்கு களம் அமைத்துக் கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர்…

பணத்தை கொள்ளையடித்துச் செல்லும் மர்ம நபர்கள்..,

கரூர் – ஈரோடு சாலையில் வடிவேல் நகரை அடுத்த தமிழ் நகர் மற்றும் வெங்கடாசல நகர் பகுதியில் நேற்று மதியம் 1 மணியளவில் swift காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று அடுத்தடுத்து 2 வீடுகளில் வீட்டின் முன்பக்க கதவுகளை உடைத்து…

அயோத்தி வரை அணையா ஜோதி ஏற்றி பாதயாத்திரை..,

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த லேஹராம் செனி என்ற ராமபக்தர் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி வரை அணையா ஜோதி ஏற்றி பாதயாத்திரை செல்வதற்காக கடந்த மார்ச் 22-ஆம் தேதி கன்னியாகுமரியில் சிறப்பு பூஜைகள் செய்து அங்கிருந்து புறப்பட்டார். அதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் வந்த…

கல்லூரி மாணவிகள் ஆட்சியரிடம் பரபரப்பு புகார்..,

கரூரில் அமைந்துள்ள ARS குரூப் ஆஃப் காலேஜ் என்ற நர்சிங் கல்லூரியில் பயின்று முடித்த முன்னாள் மாணவிகள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர், பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரி என்றும் 100% அரசு வேலை உறுதி என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய…

சீரடி சாய்பாபாவின் ஊர்வலத்தில் கோலாட்டம் ஆடிய பெண்கள்..,

கரூர் பாபா கோவிலில் வைத்து பக்தர்கள் தரிசனத்திற்க்காக எடுத்து வந்தனர். பாதுகைகளை கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானவிலிருந்து மேளதாளங்கள் முழங்க, பெண்கள் கோலாட்டம் ஆடி, பக்தி பாடல்களை பாடி, பரவசத்துடன் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். பின்னர் மேட்டு…

கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள்

கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாரணைகள் காண்பிக்கப்பட்டது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கரூர் மாநகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி, உடனுறையாகிய…

விடுதலைக் கழகம் சார்பில் அரசியல் எழுச்சி மாநாடு..,

கரூர் தான்தோன்றி மலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற போயர் சமுதாய மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் நடத்தும் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் உழைக்கும் மக்கள் விடுதலை கழகம், போயநாயக்கர் இளைஞர்…

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை.

உலகில் மனிதனாய் பிறந்து மக்களின் பாவங்களை போக்க சிலுவையில் அடிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் வாழ்வை நினைவூட்டும் வகையில் ஆண்டுதோறும் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சி.எஸ்.ஐ ஹென்றி லிட்டில் ஆலயத்தில் 40 நாட்கள் கிறிஸ்துவர்கள் தவக்காலம் மேற்கொண்டு வந்தனர்.…

22 மாணவ, மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி..,

நீட் மருத்துவ நுழைவு தேர்வு இருந்த பொழுது ஆறு மாணவர்கள் படித்த போது இன்று வருடத்திற்கு 600 மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு காரணம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் எடப்பாடி யார் ஆட்சி காலத்தில்…