• Sat. Apr 11th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Anandakumar

  • Home
  • பெண்களை கீழே தள்ளிய காவல் ஆய்வாளரின் செயல் ?

பெண்களை கீழே தள்ளிய காவல் ஆய்வாளரின் செயல் ?

கரூர் அடுத்த வெண்ணைமலையை சேர்ந்த முருகராஜ் என்பவர் திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்த காவியா என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின் இருவருக்கும்…

காலம் கடந்த செயல் என விவசாயிகள் குமுறல்..,

டெல்டா பாசனத்திற்க்காக மேட்டுரில் கடந்த ஜூன் 12ம் தேதி மேட்டுர் காவிரி அணையிலிருந்து 92 ஆண்டாக தண்ணீர் திறக்கப்பட்டது. அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்க்கு 2 மாதங்களுக்கு முன்பே கரூர் மாவட்டத்தில் காவிரியிலிருந்து பிரியும் பாசன வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டு இருக்க வேண்டும்.…

நீதிபதி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம்..,

கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம்( லோக் அதாலத்) கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 5 அமர்வுகளும், குளித்தலை சார்பு நீதிமன்ற வளாகத்தில் 2 அமர்வுகளும், அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் 1 அமர்வும்…

ஆயுதங்களுடன் ரீல்ஸ் போட்ட சிறுவன் 4 பேர் கைது..,

கரூர் மாநகராட்சி உட்பட்ட ராமானுஜம் நகர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கத்தி மற்றும் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் ரீல்ஸ் எடுப்பதும், அதனை சமூக வலைதளங்களில் பகிர்வது, பொதுமக்களுக்கு இடையூறு செய்து, அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி ராமானுஜம் நகரை…

கடுங்காவல் தண்டனை கரூர் நீதிமன்றம் தீர்ப்பு..,

கரூர் மாவட்டம், குளித்தலையில் சண்முகா நர்சிங் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு படித்து வந்த நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை அடுத்த தீவெட்டுகாட்டுப்பட்டியை சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமியை அந்த கல்லூரியின் முதல்வரான செந்தில்குமார் (வயது 53) பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது…

பட்டாக்கத்தியுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்..,

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் சேலம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் மேல் நல்லதங்காள் ஓடையை சார்ந்த அஜீத் (வயது 20) என்ற இளைஞருக்கு அவரது நண்பர்கள் பட்டாசு வெடித்தும், மது அருந்தியும், கேக் வெட்டியும், பட்டாக்கத்தியுடன்…

மணல் லாரி ஓட்டுநர் மீது வழக்கு பறிமுதல்..,

உரிய ஆவணங்கள் இருந்தும் மணல் லாரி ஓட்டுநர் மீது வழக்கு பறிமுதல் செய்த லாரியை விடுவிக்க கோரி தமிழ்நாடு மணல் லாரிகள் சம்மேளனம் நீதிமன்றத்தில் வாதம் உரிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதால் நீதிபதி நிபந்தனை அற்ற ஜாமீன் வழங்கினர். தமிழ்நாடு மணல்…

கரூரில் ரத்ததான விழிப்புணர்வு பேரணி..,

உலக ரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு தன்னார்வ ரத்தக் கொடையின் விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்களை கொண்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை கல்லூரியின் முதல்வர் லோகநாயகி…

லஞ்சம் கேட்டதால் உள்ளிருப்பு போராட்டம்..,

கரூர் மாவட்டம்,குளித்தலை நகராட்சி அலுவலகம் முன்பு அரசு அனுமதி பெற்ற குளித்தலை சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சங்கத்தினர் சார்பில் இன்று நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் விஜய் வரதராஜன் கட்டிட அனுமதிக்கு ரூபாய் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை லஞ்சம்…

புதிய கட்டப்பணிகள் தொடக்க விழா..,

கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் முதலாவது இளங்கலை மருத்துவப் பட்டப்படிப்பு நிறைவு விழா மற்றும் புதிய கட்டப்பணிகள் தொடக்க விழா ,புதிய மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி மற்றும் கரூர் சட்டமன்ற உறுப்பினர்…