• Fri. Apr 26th, 2024

Alaguraja Palanichamy

  • Home
  • பொது அறிவு வினாவிடைகள்

பொது அறிவு வினாவிடைகள்

1) உலக எய்ட்ஸ் தினம்dec 12 ) 2022 கருப்பொருள்சமத்துவம்3) எல்லை பாதுகாப்பு படைதினம் dec 1 1965 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது ..4) கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்தியம் உள்ள இடம்சென்னை5) கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் –பி. எஸ்.…

டாக்டர் அம்பேத்கர் கடந்து வந்த இறுதிநாட்கள்;..!

பாபாசாகேப் அம்பேத்கரின் இறுதி நாட்கள்:

பொது அறிவு வினா விடைகள்

1) இந்தியாவின் வடகிழக்கு ரயில்வேயின் தலைமையகம் எங்கு உள்ளது?மலிகான்2) விளையாட்டில் மிகச்சிறந்த பயிற்சியாளருக்கான விருது எது??துரோணாச்சாரியார் விருது3) சலவைக் கல்லில் இருப்பது எது??Ca Co34) இந்திய அரசியல் அமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது எப்போது?26 nov 19495) இந்திய அரசியல் அமைப்பு முதல் மற்றும்…

தேசிய அளவிலான கட்டுரைபோட்டியில் திருநெல்வேலி மாணவிக்கு விருது

இந்திய அளவில் கல்வி, தன்னம்பிக்கை, கலாச்சார உறவுகளுக்கான கவுன்சிலால் கட்டுரை போட்டி தேசிய அளவில் நடத்தப்பட்டது.மூன்று நாட்கள் நடைபெற்ற இப்போட்டியினை முதல் நாள் நரேந்திர சிங் தோமர், மத்திய வேளாண் & விவசாயிகள் நலத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். மற்றும் 2வது…

https://arasiyaltoday.com/arasiyal-today-magazine-19-11-2022/

திருசெந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதி!

திருப்பதிக்கு லட்டு, பழனிக்கு பஞ்சாமிர்தம்…. என்கிற வரிசையில் திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு பிரசாதம் இலை விபூதி. பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவது தான் இது. எந்த கோவிலிலும் இப்படி வழங்குவது இல்லை.திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை…

மணி முர்த்தீஸ்வரம்  … விநாயகர் திருமண கோலத்துடன் காட்சிதரும் திருத்தலம்

இந்திரன் வழிபாடும், விநாயகர் வழிபாடும் உலகம் முழுவதும் இருந்து வருகிறது.! அன்னையை அழைக்கக் கூடிய தாய் என்ற பெயரையும், நிலத்தைக் குறிக்க கூடிய லேண்ட் என்கிற பெயரையும் இணைத்து உருவான தாய்லாந்த் நாட்டில் உலகின் மிகப்பெரிய விநாயகர் சிலை உள்ளது.! தாய்லாந்து…

சென்னையின் 383-வது பிறந்த தினம்.. நினைவு கூறுகிறார் சமூக சிந்தனையாளர் அழகுராஜா பழனிச்சாமி..

இன்று ஆகஸ்ட் 22 சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும். இந்நன்நாளில் நினைவு கூறுகிறார் சமூக சிந்தனையாளர் மற்றும்…

வெள்ளையனே வெளியேறு இயக்கம் நாள்.!

தமிழ்நாட்டிலுள்ள தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மணிமண்டபம் மற்றும் அரசு விழா அறிவிக்கப்படுமா.? சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி, திராவிட மாடலின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஆங்கிலேயர்களை நாட்டை…

வரலாற்று நாயகன் “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்சின்” 77 ஆவது நினைவு தினம்

உலக வரலாற்றில் அழியா சரித்திரம் பெற்ற சுதந்திரப்போராட்ட வரலாற்று நாயகன் “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்சின்” 77 ஆவது நினைவு தினம் இன்று அதனை நினைவு கூறுகிறார். சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமிமாவீரன் நேதாஜி தான் போராடி…