திராவிடக் கட்சிகளுக்கு தனது பேட்டி மூலமாக டஃப் கொடுத்துவரும் அர்ஜுன் சம்பத் தற்போது திரைப்பட நடிகர்களுக்கு தனது டான்ஸ் மூலம் டஃப் கொடுக்க தொடங்கியுள்ளார்.
திராவிட கட்சிகளையும், அதன் அரசியல் தலைவர்களையும் மீடியாக்களின் மூலம் வசைபாடுவதையே தனது கொள்கையாக வைத்திருப்பவர் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத். பாஜகவின் திட்டங்களைப் பற்றி வானவிற்கு புகழ்ந்து பேசி வம்பில் மாட்டிக்கொண்டதும் பல்டி அடிப்பதில் கில்லாடி. பல செய்தித் தொலைக்காட்சிகளும், யூட்யூப் சேனல்களும் இவரது பேட்டியை ஒளிபரப்பிதான் கல்லா கட்டுகின்றன..இந்த நிலையில் நம்ம அர்ஜூன் சம்பத் சூப்பர் ஸ்டாருக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.
அந்த வீடியோவில் அர்ஜூன் சம்பத் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே ஆச்சர்யப்படும் அளவுக்கு அருணாச்சலம் கெட்டப்பில் ஸ்டெப் மூவ்மெண்ட் கொடுத்து ஆடியிருக்கிறார்.ஆர்கேஜி மூவிஸ் சார்பில் கங்காதரன் ஹீரோவாக நடிக்கும் நல்லதே நடக்கும் படத்தில் நம்ம அர்ஜூன் சம்பத்தும் நடித்து வருகிறாராம்.இந்த படத்தின் படப்பிடிப்பு சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்துள்ளது. இந்த படப்பிடிப்பு கலந்து கொண்டு அர்ஜூன் சம்பத் ஆடிய ஆட்டம் தான் தற்போது இணையதளமெங்கும் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே தமிழக அரசியலில் முதலமைச்சராக இருந்தவர்கள் சினிமாத்துறையில் நடித்த பின்னர் அதன் மூலம் பொதுமக்களின் அன்பை பெற்று முதலமைச்சராகியுள்ளனர். எனவே இந்த பார்முலாவை கருத்தில் கொண்டுதான் அர்ஜுன் சம்பத் திரைப்படத்தில் நடித்து வருவதாக சமூக வலைத்தளத்தில் அர்ஜுன் சம்பத் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]