புத்தகங்கள் வீட்டை மட்டுமல்ல நம் வாழ்க்கையும் அழகாக்கும் “தலைகுனிந்து என்னைப்பார் தலைநிமிர்ந்து நடக்க செய்கிறேன்” -இந்த வரிகள் புத்தக வாசிப்பின் அவசியத்தை உணர்த்துபவை.
30 ஆண்டுகளுக்கு முன் அனைவரின் கைகளிலும் புத்தகமோ அல்லது மாத,வார இதழ்களோ இருக்கும் . ஸ்மாட் போன் வருகை அதனை முற்றிலுமாக மாற்றிவிட்டது எனலாம்.புத்தகங்கள் எல்லாம் தற்போது மின் நூல்களாக மாறிவிட்டன. அமேசான் உள்ளிட்ட பல தளங்கள் மின்நூல் விற்பனையை ஊக்குவித்து வருகின்றன.கைபேசிலேயே புத்தகங்கள் மாத.வார.தினசரி இதழ்களை படிக்கும் வசதி தற்போது எற்பட்டுள்ளது. அச்சு புத்தகங்களின் வாசிப்புகுறைந்திருந்தாலும் மின் நூல்கள் வாசிப்பு அதிகரித்து வருகின்றன எனலாம். கடந்த நூற்றாணடில்உலகை மாற்றிய பல தலைவர்களுக்கு புத்தகமே ஆயுதமாகஇருந்தது எனலாம்.மகாத்மா காந்தியிலிருந்து பலரும் புத்தகங்கள் குறித்து சொன்ன கருத்துக்கள் அற்புதமானவை.
உடலுக்கு எப்படி உடற்பயிற்சி அவசியமோ அதுபோல மனப் பயிற்சி புத்தக வாசிப்பு – உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டு.
லண்டன் சென்றிருந்த அம்பேத்காரிடம் அவரது நண்பர்கள் எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது…எது நூலகத்துக்கு அருகில் உள்ளதோ அங்கே என்றார்– .
தான் தூக்கிலிடுவதற்கு ஒரு நிமிடம் முன்புவரை லெனின் எழுதிய அரசு என்ற புத்தகத்தை வாசித்துக்கொண்டு இருந்தவர் – பகத்சிங்
ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்றவர் – மகாத்மா காந்தி
நல்ல புத்தகங்களை வாசிக்காத ஒருவன் வாசிக்கவே தெரியாதவனைவிட உயர்ந்தவன் அல்ல. – மார்க் டிவைன்
குழந்தைகளைக் கவர பல கேளிக்கை உலகத்தையே ஏற்படுத்தினேன். அவை எல்லாவற்றையும் விட அதிக புதையல் புத்தகங்களிலே உள்ளன – வால்ட் டிசினி
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குபவர் – சார்லி சாப்லின்
ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும். – விவேகானந்தர்.
வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும். – நெல்சன் மண்டேலா.
இப்படி உலகத்தலைவர்களை பேச வைத்த புத்தகத்தை அச்சுபுத்தகமாக இல்லாவிட்டாலும் மின் நூலக்ளாக படிக்க வேண்டியது அவசியம். நாம் மட்டுமல்ல எதிர்கால சந்ததியினருக்கும் புத்தக வாசிப்பு பழகத்தை உருவாக்கவேண்டும்.
ஏப்ரல் 23 உலக புத்தக தினம்
Related Post
delhi
india
அரசியல்
அரியலூர்
அழகு குறிப்பு
ஆன்மீகம்
இந்த நாள்
இராணிப்பேட்டை
இராமநாதபுரம்
இலக்கியம்
இன்றைய ராசி பலன்கள்
ஈரோடு
உடனடி நியூஸ் அப்டேட்
உலகம்
கடலூர்
கரூர்
கல்வி
கவிதைகள்
கள்ளக்குறிச்சி
கன்னியாகுமரி
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்தூர்
சமையல் குறிப்பு
சிவகங்கை
சினிமா
சினிமா கேலரி
செங்கல்பட்டு
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தமிழகம்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பத்தூர்
திருப்பூர்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு விவசாயம்
தூத்துக்குடி
தெரிந்து கொள்வோம்
தென்காசி
தொழில்நுட்பம்
தேசிய செய்திகள்
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
படித்ததில் பிடித்தது
புகைப்படங்கள்
புதுக்கோட்டை
பெரம்பலூர்
பொது அறிவு – வினாவிடை
மக்கள் கருத்து
மதுரை
மயிலாடுதுறை
மருத்துவம்
மாவட்டம்
லைப்ஸ்டைல்
வணிகம்
வார இதழ்
வானிலை
விருதுநகர்
விழுப்புரம்
விளையாட்டு
வீடியோ
வேலூர்
வேலைவாய்ப்பு செய்திகள்
ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi
india
அரசியல்
அரியலூர்
அழகு குறிப்பு
ஆன்மீகம்
இந்த நாள்
இராணிப்பேட்டை
இராமநாதபுரம்
இன்றைய ராசி பலன்கள்
ஈரோடு
உடனடி நியூஸ் அப்டேட்
உலகம்
கடலூர்
கரூர்
கல்வி
கவிதைகள்
கள்ளக்குறிச்சி
கன்னியாகுமரி
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்தூர்
சமையல் குறிப்பு
சிவகங்கை
சினிமா
சினிமா கேலரி
செங்கல்பட்டு
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தமிழகம்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பத்தூர்
திருப்பூர்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு விவசாயம்
தூத்துக்குடி
தெரிந்து கொள்வோம்
தென்காசி
தொழில்நுட்பம்
தேசிய செய்திகள்
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
படித்ததில் பிடித்தது
புகைப்படங்கள்
புதுக்கோட்டை
பெரம்பலூர்
பொது அறிவு – வினாவிடை
மக்கள் கருத்து
மதுரை
மயிலாடுதுறை
மருத்துவம்
மாவட்டம்
லைப்ஸ்டைல்
வணிகம்
வார இதழ்
வானிலை
விருதுநகர்
விழுப்புரம்
விளையாட்டு
வீடியோ
வேலூர்
வேலைவாய்ப்பு செய்திகள்
ஜோதிடம் - ராசிபலன்