

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அய்யன்கொல்லி மழவன் சேரம்பாடி பகுதியில் இன்று அதிகாலை குடியிருப்பு பகுதியில் முகாமிட்டு பலாப்பழத்தை பறிக்க முயற்சி செய்த காட்டு யானை பொதுமக்கள் அச்சம் காட்டு யானை விரட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அய்யன்கொல்லி மழவன் சேரம்பாடி பகுதியில் இன்று அதிகாலை குடியிருப்பு பகுதியில் முகாமிட்டு பலாப்பழத்தை பறிக்க முயற்சி செய்த காட்டு யானை பொதுமக்கள் அச்சம் காட்டு யானை விரட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.