போன்போசும்போது இனி ஹலோ சொல்லக்கூடாது என மகாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு ஊழியர்கள் இனி போனை எடுத்து பேசும்போது ஹலோ என்று ஆரம்பிக்ககூடாது ..மாறாக “வந்தேமாதரம்” என்றுதான் சொல்லவேண்டும் ” என மகாராஷ்டிராவில் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. அரசு மற்றும் அரசு சார்ந்து இயங்கும் அலுவலகங்களில் மொபைல் மற்றும் தொலைபேசியில் பேசும்போது”வந்தே மாதரம்” என்று சொல்லி பேச்சை தொடங்கவேண்டும் என்று அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.