நீட் முறைகேடு மற்றும் ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகி வலியுறுத்தி சென்னையின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றும் வரும் நிலையில், நேற்று திடீரென மெரினா கடற்கரையில் போலீஸ் குவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை முதல் பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.




