திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தலையைக் கொத்திய கொடுமை நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே குடும்பத்தகராறில் மண்டை உடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார் .

அவர் தலையில் உள்ள தலை முடியை முற்றிலும் சுத்தம் செய்யாமல் அரைகுறையாக முடியை எடுத்துவிட்டனர். தலை முடியை வைத்து தையல் போட்டதாகவும் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.






