நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியான தேசிய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருதுநகர் மாவட்டம் இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்த வழக்குரைஞர் நா. விக்ரமன், ( வயது 41 ) இன்று நண்பகல் 1;35 மணி அளவில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜான்சன் தேவசகாயம் அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனுவின் போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் லோகநாதன், தாசில்தார் ராஜாமணி, மாரீஸ்வரன், முருகன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.





