மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.செள.சங்கீதா, வெங்கல கடை தெருவில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் அங்கையர் கன்னி பட்டு மாளிகையில் ரமலான் மற்றும் ஆண்டு இறுதி30% சிறப்பு தள்ளுபடி விற்பனையை குத்து விளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

மண்டல மேலாளர் மாணிக்கம், மேலாளர் செந்தில் வேல் முன்னாள் கோ-ஆப்டெக்ஸ் குழு உறுப்பினர் ஸ்டாலின, மேலாளர் பாடலிங்கம் , துணை மண்டல மேலாளர் தீபா ஆகியோர் உடன் உள்ளனர்.