• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ரயில் தடம் புரண்டது…

உத்தரப்பிரதேசத்தில் பயணிகளின் ரயில் தடம் புரண்டது அம்மாநில கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதி கன்ச் ஜிலாகி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த சண்டிகர் – திப்ரூகர் விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில் 4ஏசி பெட்டிகள் உட்பட 12 பெட்டிகள் தடம் புரண்டன.

இதை அடுத்து விரைந்து வந்த மீட்பு படையினர் பயணிகளை பாதுகாப்பாக மீட்டனர்.