கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறையில் கடல் சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாக்கவும், வீடுகளில் கடல் தண்ணீர் புகாமல் இருக்க 250 மீட்டர் தூண்டில் வளைவு அமைக்க கிராம மக்கள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் இடம் கோரிக்கை வைத்தனர்.

இன்று இரையுமன்துறைக்கு சென்ற விஜய்வசந்த் அந்த பகுதிகளை பார்வையிட்டார். மேலும் அங்குள்ள ஆற்றின் கரையில் சுவர் அமைத்து தேங்காய்பட்டணம் துறைமுகத்திற்கு இணைப்பு சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பட், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆமோஸ், மாவட்ட துணை தலைவர் மகேஷ்லாசர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், இளைஞர் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் திபாகர், மேற்கு மாவட்ட ஓ. பி. சி பிரிவு மாவட்ட தலைவர் ஸ்டுவர்ட், வட்டார தலைவர் கிறிஸ்டோபர், மரியதாசன், பங்கு தந்தை ரெஜீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம்..,
- நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தித்தர கோரிக்கை..,
- மணமக்களை சேர்த்து வைக்க வேண்டும் என கோரிக்கை.,
- சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்..,
- காலாவதியான பாட்டில்கள் விநியோகம்..,
- போதிய பராமரிப்பு இல்லாத காற்றாலைகள்..,
- சக்தியிடம் வேல் வாங்கும் வேல் பூஜை நிகழ்ச்சி..,
- விருதுநகரில் சூரசம்ஹாரம் கந்தசஷ்டி விழா..,
- மருது சகோதரர்கள் மாலை அணிவித்து மரியாதை..,
- புண்வாரி அலுவலகத்தில் ஊழல் முறைகேடு..,













; ?>)
; ?>)
; ?>)