• Mon. Apr 29th, 2024

பிரம்மோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றி..!

Byவிஷா

May 15, 2023

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ எம் எஸ் மொர்முகவ் போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை நேற்று ஏவி வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இதில் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளது. இந்த ஐ என் எஸ் மொர்முகவ் போர் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணை இரண்டுமே இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை ஆகும். ஐஎன்எஸ் மொர்முகவ் போர்க்கப்பலில் இருந்து பிரமோஸ் ஏவுகணை ஏவி பரிசோதனை செய்யப்பட்டது இதுவே முதல் தடவையாகும். இதன் மூலமாக போர் கப்பலின் வலிமை மேலும் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *