- தமிழின் மிகப்பழமையான இலக்கண நூல்?
தொல்காப்பியம் - ”தழல்” எனும் சொல்லின் பொருள்?
நெருப்பு - “ஏறு போல் நட” எனக் கூறும் இலக்கியம்?
புதிய ஆத்திச்சூடி - “திணை” எனும் சொல்லின் பொருள்?
ஒழுக்கம் - கவிமணி எழுதிய நூல்கள்?
மலரும் மாலையும், உமர்கய்யாம் பாடல்கள், ஆசிய ஜோதி - ”தணித்தல்” என்பதன் பொருள் என்ன?
குறைத்தல் - முகர்ந்து பார்த்தாலே வாடும் மலர்?
அனிச்சம் - பத்துப்பாட்டு நூல்களில் அகமா? புறமா? என்ற சர்ச்சைக்குரிய நூல் எது?
நெடுநல்வாடை - ”குடவோலை முறை” பற்றிய குறிப்பினைக் கொண்ட சங்க நூல் எது?
அகநானூறு - ”சங்கம்” என்ற சொல்லை முதன் முதலில் வழங்கிய நூல்?
மணிமேகலை
பொது அறிவு வினா விடைகள்
