




புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி மேற்கு, தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட கல்குடி, பூதகுடி, கத்தலூர், வடக்குப்பட்டி, ஆண்டியப்பிள்ளை பட்டி, உள்ளிட்ட 59 க்கும் மேற்பட்ட பகுதிகளில் விராலிமலை சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் இன்று தனது தேர்தல்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 2025 – 2026 ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று நீட் பயிற்சிக்கு தமிழ் வழியில் 388 மாணவர்களும், ஆங்கில வழியில் 75 மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5 மாணவர்களும் ஆக மொத்தம்…
நாகர்கோவில் நகராட்சியாக இருந்தது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டபின். கடந்த 2022_ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாகர்கோவில் மாநகராட்சியாகதரம் உயர்த்தபட்டப்பின் நடைபெற்ற முதல் தேர்தலில் திமுக வை சேர்ந்த மகேஷ் முதல் மேயராக பதிவி ஏற்றார். மேயர் பதவி அவகாசம் இனியும் உள்ள…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிஎன்.டி.ஏ. கூட்டணி கட்சியான அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் அறிமுகக் கூட்டம், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.. கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட கழக…
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கான தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான இந்த கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள்…
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியான தேசிய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருதுநகர் மாவட்டம் இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்த வழக்குரைஞர் நா. விக்ரமன், ( வயது 41 ) இன்று…
திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது. சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் அமைந்துள்ள தேவாங்கு பாதுகாப்பு மையத்தில், கல்லூரியில் பயிலும் முதல் தலைமுறை வாக்காளர்களான மாணவ, மாணவியர்களுக்கு 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடத்தப்பட்டது.…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா ராமகிரியில்இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மிகவும் பழமை வாய்ந்த கல்யாண நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது. திருமண கோலத்தில் இங்கு உள்ள நரசிம்மரை வணங்கினால் திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம்.…
புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளது. இந்த நிலையில் தற்போது வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் கொண்ட குழு மோப்பனாய் உதவியுடன் நீதிமன்றத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டாலும்…
திண்டுக்கல் வேடசந்தூரில் கோகுலம் நகரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் அறிமுக கூட்டம் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி தலைமை…