• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

எம்ஜிஆர் கொடுத்த காரில் சென்று பிரச்சாரம் செய்யும் அதிமுக வேட்பாளர்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று துணை சபாநாயகராக பதவி வகித்த வி.பி.பாலசுப்பிரமணியனுக்கு அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் பச்சை கலர் அம்பாசிடர் காரை அவருக்கு பரிசாக அளித்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில்…

திண்டுக்கலில் த.வெ.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல்..,

திண்டுக்கல் த.வெ.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்.திண்டுக்கல்லில் த.வெ.க. வேட்பாளர் நசீர் ராஜா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.. திண்டுக்கல் போட்டாசியர் பழனிவேல் முன்பு தனது மனுவை தாக்கல் செய்தார். அவருடன் கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மராஜ் உட்பட கட்சி நிர்வாகிகள்…

சீர்மரபினர் முறைப்படி தலைப்பாகை அணிந்து வேட்புமனு தாக்கல்..,

தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) சார்பாக, நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். ​இதனைத் தொடர்ந்து, இன்று தேனி மாவட்டம் உத்தமபாளையம்…

வேட்பு மனு தாக்கல் செய்த ஐ.பெரியசாமி அர.சக்கரபாணி..,

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக மாநிலத் துணைப் பொதுச் செயலரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் வேட்பாளருமான அமைச்சர் இ.பெரியசாமி ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஹேன்றி பீட்டரிடம் வேட்புமனு தாக்கல்…

வெற்றி தமிழர் முன்னேற்றக் கழகம் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்..,

வெற்றி தமிழர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜி. ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பழனிச்சாமியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.அப்போது அவர் கூறியதாவது: திண்டுக்கல் தொகுதியை சிறப்புடன் செய்ய மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க நான் ஏற்பாடு செய்வேன். மக்கள் அடிப்படை…

50வது முறையாக களம் இறங்கிய சுயேட்சை வேட்பாளர் நூர் முகமது!”

“ஓட்டுப்பிச்சை கேட்டு வருவார்கள்… வென்ற பிறகு நம்மையே பிச்சைக்காரர்களாக்கி விடுவார்கள்” என வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, வித்தியாசமான முறையில் 50வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் சுயேட்சை வேட்பாளர் நூர் முகமது. தேர்தல் சூடு அதிகரித்து வரும் நிலையில், கோவை…

வரலாற்றுப் பதிவுகளை கற்பனையாக புனையப்பட்ட கோகினூர் திரைப்படம்..,

எஸ்.பி.ஜி சினிமாஸ் சார்பில் ராஜம்.ஆர்.இ.கஜேந்திரா கதை வசனம் எழுதி தயாரித்துஅலையோடு விளையாடு எனும் படத்தை தயாரித்த பகவான் பாவேந்தர் “கோகினூர்” படத்தை திரைக்கதை எழுதி இயக்குகிறார். படத்தில் ஐந்து பாடல்களுடன மூன்று சண்டைக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது படத்தில் இயக்குனர் பகவான்…

சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மனு தாக்கல்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அரசன் கணேசன் அவர்கள் இன்று சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திமுக வேட்பாளராக கிருத்திகா வேட்பு மனு தாக்கல்..,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக கிருத்திகா தங்கபாண்டியன் கூட்டணி கட்சியினர் ஆன தேமுதிக மாவட்ட தலைவர் கணபதி காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் மகேந்திரன் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகுருவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

பி.கே. மூக்கையாத் தேவர் பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை..,

பி.கே. மூக்கையாத் தேவர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் இ. மகேந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் உள்ள பி.கே. மூக்கையாத் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும்,…