கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தாயை பிரிந்த 4 மாத ஆண் குட்டி யானை அதன் கூட்டத்துடன் இணையாததால் முதுமலை யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. வளர்ப்பு யானைகள் முகாமில் இந்த குட்டி யானை பராமரிக்கப்பட உள்ளது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தாயை பிரிந்த 4 மாத ஆண் குட்டி யானை அதன் கூட்டத்துடன் இணையாததால் முதுமலை யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. வளர்ப்பு யானைகள் முகாமில் இந்த குட்டி யானை பராமரிக்கப்பட உள்ளது.