நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் இன்று நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் 200 க்கும் அதிகமான மாணவ மழலைகள் தங்களது படைப்புகளை காட்சி படுத்தியிருந்தனர்., நீர் சுத்திகரிப்பு, ராக்கெட், காற்றாலை, லிப்ட், எக்ஸ்லைட்டர் உள்ளிட்ட பல்வேறு வகையான படைப்புகள்…
தேர்தல் வாக்குறுதிகள் குறித்து துண்டு பிரசுரங்கள்..,
விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உட்பட்ட சத்திரப்பட்டி. சமுசிகாபுரம். அய்யனாபுரம். அட்டை மில் முக்குரோடு ஆகிய பகுதியில் அதிமுகவின் 2026 -சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகள் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராஜா…
ஆன்லைன் பைன் செல்லாது ; எங்க மெஷின்ல தான் கட்டணும்..,
கோவை, கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே இன்று காலை போக்குவரத்து காவல் துறையினர் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக தனது குடும்பத்தினரை சரக்கு ஆட்டோவில் ஏற்றி வந்த ஓட்டுநர் ஒருவரை மறித்த போலீஸார், விதி மீறலுக்காக அபராதம்…
தடுமாறி கீழே விழுந்தவர் பலி!
பழனி அருகே புல்லட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்து ஜிம் மாஸ்டர் பலியானார்.திண்டுக்கல் மாவட்டம் பழனி, நெய்க்காரப்பட்டி, R.R.மில் அருகே புல்லட் வாகனத்தில் வந்த பழனியில் ஜிம் நடத்தி வரும் ஜிம் மாஸ்டர் நிரேஷ் என்பவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயம்…
சின்சா அடிக்கும் செங்கோட்டையன் திண்டுக்கல் சீனிவாசன் கிண்டல்..,
திண்டுக்கல் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் அதிமுக சார்பில் 13ஆம் தேதி நடைபெறும் போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்றது. பின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, 100 நாள்…
காவலர்களுக்கு 3நாள் சிறப்பு பயிற்சி மற்றும் கருத்தரங்கம்..,
மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையின் சார்பாக சாலை பாதுகாப்புகள் குறித்து மூன்று நாட்கள் சிறப்பு செய்முறை வகுப்புகள் மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.. மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆறாம் அணியின் காமாண்டென்ட். மதுக்குமாரி…
அமைச்சர் மூர்த்தியின் உருவப்பொம்மை எரிக்க முயற்சி..,
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சுமார் 155 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், தங்களுக்கு உரிய மறுவாழ்வு மற்றும் இழப்பீடு வழங்கக் கோரி சின்ன உடைப்பு மக்கள் நீண்ட நாட்களாகப் போராடி வந்தனர். சின்ன உடைப்பு கிராம மக்கள், தற்போது தமிழக…
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம உதவியாளர்கள்..,
தமிழகத்தில் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் அதாவது நான்காம் நிலைக்கு இணையாக டி கிரேடு ஊதியம் வழங்காத வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் மாநில சங்க மாநில பொதுச் செயலாளர் முருகன்…
ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா..,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு மார்ச் 06 தேதி காலை…
தேவஸ்தானம் வாடகைக் கடைகள் அடைத்து வியாபாரிகள் போராட்டம்..,
சர்வதேச சுற்றுலா பகுதியில் உள்ள தேவி பகவதியம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடங்கள்,தரை வாடகை அடிப்படையில் 50_ ஆண்டுகளுக்கு முன்பே தரைக்கு மாத வாடகை அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள கடைகளின் எண்ணிக்கை 300_க்கும் அதிகமான கடைகள். சன்னதித்தெரு, கடற்கரை பகுதியில்,இரதவீதிகளில் உள்ளது. மூன்று ஆண்டுக்கு…



