• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

Month: February 2026

  • Home
  • ஸ்ரீ பிரளய நாத சிவாலயத்தில் சனி மகா பிரதோஷ விழா..,

ஸ்ரீ பிரளய நாத சிவாலயத்தில் சனி மகா பிரதோஷ விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை வடகரையில் விசாக நட்சத்திரத்துக்குரிய திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சிவாலயத்தில் சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவையொட்டி நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணெய் மஞ்சள் பொடி மா பொடி திரவிய பொடி…

ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த உதயநிதி ஸ்டாலின்..,

மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறும் திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து…

சிவராத்திரி இரவு முழுதும் விழித்திருக்கும் பக்தி வழிபாடு..,

ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று காவி ஆடை அணிந்து,கையில் விசிறியோடு குமரி மாவட்டத்தில் உள்ள திருமலைக்கோவிலில் தொடங்கி திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் ஆகிய பனிரெண்டு சிவஸ்தலங்களுக்கும் முறையாக ஓடிச்சென்றும் , வாகனங்களில் சென்றும்…

அங்கன்வாடி, அங்காடி, பயணியர் நிழற்குடை, நூலகம் திறப்பு விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் அங்கன்வாடி, அங்காடி, பயணியர் நிழற்குடை, புதிய நூலகம் திறப்பு விழா என 3 கோடி மதிப்பிலான கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.…

செல்வி ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்..,

மேற்கு தாம்பரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகர மத்திய பகுதி கழகத்தின் சார்பில், முன்னாள் முதல்வர் மறைந்த புரட்சித் தலைவர் அம்மாவின் 78வது…

அனைத்து பள்ளிகளிலும் திருக்குறளை கட்டாய பாடமாக்க வேண்டும்-பொன்னம்பல அடிகளார் பேச்சு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் திருவள்ளுவர் மன்றத்தின் 60-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இராஜபாளையம் டி.பி.மில்ஸ் சாலையில் உள்ள மன்றத்தில் காலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்தார். விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு கொடியேற்றி குத்து…

கூட்டணி ஆட்சிக்கு மக்கள் வாய்ப்பு தந்ததில்லை-டிடிவி தினகரன் பேட்டி..,

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் அமமுக பொதுச் செயலாளர்  டி.டி.வி.தினகரன்  கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: அம்மா மக்கள் முன்னேற்ற கழக செய்தி தொடர்பாளர் வெற்றி பாண்டியன் புதுமனை புகு விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கிறோம். விஜய்…

சிஒஐடியு சார்பில் ஆலோசனைக் கூட்டம்..,

இன்று காலை 11:00 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்குளம் அருகில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சிஒஐடியு ( சென்ட்ரல் ஆர்கனைசேஷன் ஆப் இந்தியா ட்ரேட் யூனியன் ) சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் ராஜேஷ்…

உடையார்பாளையம் வார சந்தை ஏலம் ஒத்திவைப்பு..,

உடையார்பாளையம் பேரூராட்சியில் வாரச்சந்தை கடைகளுக்கான பொது ஏலம் குறைந்த பங்கேற்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் சமூக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் வாரச்சந்தை கடைகளுக்கான ஆண்டு பொது ஏலம், பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் திருமதி மலர்விழி ரஞ்சித்குமார்…

SDPI கட்சியின் புதிய அலுவலகம் திறப்புவிழா..,

SDPI கட்சியின் கோவை மத்திய மாவட்டம் தொண்டாமுத்தூர் தெற்கு தொகுதி சார்பாக குனியமுத்தூர் பகுதியில் புதிய தொகுதி அலுவலகம் திறப்புவிழா நடைபெற்றது. SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்வு தொகுதி…