• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: January 2026

  • Home
  • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை ..,

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை ..,

விஜய் நடித்து வெளியாகும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கிழக்கு, மேற்கு மத்திய மாவட்ட செயலாளர்கள் மாதவன், சபின், கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையில் பகவதியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. உடன் மாவட்ட துணைச் செயலாளர்…

திண்டுக்கல் மாவட்டத்தில் ட்ரோன் பறக்க தடை..,

திண்டுக்கல்லுக்கு முதலமைச்சர் வருகை, ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் (புதன் கிழமை) 7-ம் தேதி அன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல் மற்றும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகிய…

வீட்டு அருகே வீதியில் நடந்து வந்த ஒற்றைக் காட்டு யானை!!

கோவை, தாளியூர் பகுதியில் நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை வளர்ப்பு நாய் குரைத்து விரட்ட முயன்றதும் அதன் உரிமையாளர் யானையை சாமி என அழைத்து வழி அனுப்பிய வீடியோ இணையத்தில் வைரலாக வருகிறது. கோவை, தடாகம் மற்றும் மருதமலை…

கார் மீது ஏறி நின்று தம் அடித்த வாலிபருக்கு தர்ம அடி !!!

கோவை அவிநாசி சாலையில் நள்ளிரவில் கட்டுப்பாடின்றி காரை ஒட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதோடு, காரின் மேல் ஏறி நின்று சிகரெட் பிடித்து ரகளை செய்த வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து…

வீட்டுமனை பட்டாக்களை வழங்க மக்கள் கோரிக்கை..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ஆலங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி ஊத்தப்படி என்ற குக்கிராமம் ஆகும். இரண்டு சமூகத்தினர் வசித்து வந்த நிலையில் பட்டியலின மக்களுக்கு அந்தப் பகுதியில் ஒரு காலனி ஏற்படுத்தப்பட்டு அந்தப் பகுதியில் வசித்து வருகிறார்கள். 30க்கும்…

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள போக்குவரத்து பணியாளர்களான ஓட்டுநர்கள் நடத்துனர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாடிப்பட்டி வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் சந்திரமோகன் தலைமையில் மூத்த…

நுகர்வோர் அமைப்பின் முப்பெரும் விழா..,

தமிழ்நாடுநுகர்வோர்கள் அமைப்பின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவரும்அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழக தேசிய பொதுசெயலாளர்முனைவர் செ பால்பர்ணபாஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாட்டில் நுகர்வோர் அமைப்பு தொடங்கி…

பயணியர் நிழற்குடையை திறந்து வைத்த டாக்டர்.சி.விஜயபாஸ்கர்..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி இலுப்பூர் பேரூராட்சி உட்பட்ட ஆலத்தூர் இடையபட்டி பிரிவு சாலையில் புதிய பயணியர் நிழற்குடையை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று…

பிளக்ஸ் பேனர்களை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாகவும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையூறாகவும் உள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது.…

நீதிபதியாகப் பணியாற்றும் பிரபல வர்ணனையாளரின் கோரிக்கை..,

தமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் பார்த்து ரசித்து கொண்டாடும் ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளைப் பொறுத்தமற்றிலும் மதம் இனம் மொழி கடந்து அந்த நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கும் ரசிகர்கள் என்று பார்த்தால் வயது பாலினம் எல்லாம்…