• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: January 2026

  • Home
  • தளவாய் சுந்தரம் தலைமையில் பொங்கல் விழா..,

தளவாய் சுந்தரம் தலைமையில் பொங்கல் விழா..,

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க மாவட்டங்கள் தோறும் மாவட்ட கழகங்கள் சார்பில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் நாகர்கோவில் கழக தலைமை அலுவலகத்தில் வைத்து கன்னியாகுமரி…

அகஸ்தீஸ்வரம் எங்களின் சுயமரியாதை உடைய அடையாளம்..,

அகஸ்தீஸ்வரம் தோவாளை விளவங்கோடு கல்குளம் என்ற நான்கு தாலுக்காளைகொண்ட பகுதிகளாக இருந்தன. கடந்த 2024_ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 30_ம் நாள் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின். குமரி கடற்பாறை திருவள்ளுவர் சிலை அமைத்து.25_ம் ஆண்டின் விழாவை கொண்டாட்டத்துடன். கடலில்…

மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் உள்ள வீரத் தியாகிகள் மணிமண்டபத்தில் தென்றல் பவுண்டேஷன், IPC சர்ச் மற்றும் மதுரை சந்தியா பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, மதுரை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, நிலக்கோட்டை D32 பல் மருத்துவமனை, இணைந்து மாபெரும்…

குமரி ஆட்சியர்அழகு மீனா உடனடி உத்தரவு..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மூலம் சாலைப் பணிகளுக்காக சேதமடைந்த குளங்களை மீண்டும் புதுப்பிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துனர். கோரிக்கையினை ஏற்று சம்மந்தப்பட்ட பொறியாளருக்கு 70% பணி நிறைவடைந்த பகுதிகளில் குளங்களை உடனடியாக செப்பனிட்டு மீள பயன்பட்டிற்கு கொண்டுவர மாவட்ட…

எனது பிரச்சனைகளை கொஞ்சம் பாருங்க சார்..,

புதுக்கோட்டை மாநகராட்சியில் இன்று இந்த வருடத்துக்கான சிறப்பு கூட்டம் நடைபெற்றது மாநகராட்சி மேயர் திலகவதி மற்றும் துணை மேயர் யாக்கத் அலி மாநகராட்சி கமிஷனர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 60 வார்டுகள் உள்ள பிரச்சனைகளைப் பற்றி விவாதித்தனர் இதில்…

அரசுத் திட்டப்பணிகளை கலெக்டர் சுகபுத்ரா நேரில் ஆய்வு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு அரசுத் திட்டப்பணிகளை கலெக்டர் சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்தார். தாயில்பட்டி ஊராட்சியில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில், பொங்கல் வாழ்த்து மடல்…

கீழவாஞ்சூர் கிராமத்தில் பாஜக சார்பில் பொங்கல் விழா..,

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் முக்கிய பண்டிகையான பொங்கல் விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் பொங்கல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டம் கீழவாஞ்சூர் பகுதியில் உள்ள புற்று…

வட்டாட்சியர் அலுவலகத்தில் தை தமிழர் திருநாள் கொண்டாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில், இன்று தை தமிழர் திருநாளை முன்னிட்டு அரசு சார்பில் சிறப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி வெம்பக்கோட்டை தாசில்தார் கலைவாணி முன்னிலையில் நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரிய திருநாளான…

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர்கள் நிவின், செல்விஜாய்,…

இயக்குநர் இமயம் பாரதிராஜா பூரண குணமடைய சிறப்பு பூஜை…

உசிலம்பட்டியில் இயக்குநர் இமயம் பாரதிராஜா பூரண குணமடைய அவரது குலதெய்வ கோவிலில், ஆறு பங்காளிகள் வகையறாவின் பூசாரிகள், கோடாங்கிகள் மற்றும் உறவினர்கள் சிறப்பு பூஜை செய்து வேண்டிக் கொண்டனர். இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வரும்…