விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் குரல் கொடுக்கிறது-செல்லூர் ராஜு பேட்டி..,
மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட பரவை பேரூராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் புதியதாக கட்டிய கலையரங்கத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜீ பேசியதாவது: தேர்தலை ஒட்டி திமுக அரசு…
முள்ளிப்பள்ளம் ஊராட்சிகளில் சமத்துவ பொங்கல் விழா….
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் தென்கரை முள்ளிப்பள்ளம் ஊராட்சிகளில் சமத்துவ பொங்கல் நடைபெற்றது. விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கோலப்போட்டி இசை நாற்காலி, லெமன் ஸ்பூன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலக்கால் ஊராட்சியில்…
எஸ் எஸ் கே ஜெயராமன் தலைமையில் பொங்கல் விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் தலைமை தாங்கினார் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன் பேரூராட்சி செயல் அலுவலர்…
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகை..,
திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். கோவை வந்த குடியரசு துணைத் தலைவரை மாநில அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகர…
வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை..,
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதி வாடிவாசல், விழா மேடை, முதல் பரிசு வழங்கும் கார் மற்றும் டிராக்டர்கள், வீரர்கள் காளைகளுக்கு களமிறங்குமிடம், காளைகள் பரிசோதனை செய்யும் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு…
ஜல்லிக்கட்டு போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜெ. லோகநாதன் ஆய்வு..,
மதுரை அவனியாபுரத்தில் நாளி நடைபெறவுள்ள உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை மாநகர காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் நேரில் ஆய்வு செய்து, தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: அவனியாபுரம் பகுதியில் மட்டும் சுமார் 2,100 போலீஸார்…
தஞ்சையில் புத்தக வெளியீட்டு விழாவில் சுப. வீரபாண்டியன் கருத்து..,
இந்துக்கள் மங்கள நாண் என சொல்லப்படும் புனிதத்துக்கும் போற்றுதலுக்கும் உரிய தாலியை அணிந்து கொள்வதில் இந்துக்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்களும் முனைப்பு காட்டுகிறார்கள். தாலி அணிந்து கொள்வதால் வேண்டாமா என்பது அவரவர் விருப்பம் என்ற போதிலும் தாலி அணிவது குறித்து மதங்கள் என்ன…
த.வெ.க நடத்திய பொங்கல் விழாவில் திரண்ட பெண்கள்..,
புதுக்கோட்டை காந்திநகர் ஆறாம் வீதியில் வசித்து வருபவர் மகேந்திரவர்மன். இவர் அந்த பகுதியில் பிரபலமான நபராக இருந்து வருகிறார். அவரும் அவரது குடும்பத்தினரும் இதற்கு முன்பு 7 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் உள்ள ஆயிரம் பேருக்கு பொங்கலுக்கு கரும்பு வெல்லம் சர்க்கரை…
வாழவந்தம்மன் திருக்கோவில் பொங்கல் உற்சவ விழா..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட அருணாச்சலம்பட்டியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த திருப்பதி வெங்கடாஜலபதி – வாழவந்தம்மன் திருக்கோவில்., இந்த கோவிலில் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை பொங்கல் உற்சவ விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம், ஒரே நாள் திருவிழாவாக நடைபெறும் இந்த பொங்கல்…
எந்த ஒரு நியாயமான கோரிக்கைக்கும் ராகுல் காந்தி ஆதரவு..,
கோவை விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாராளுமன்ற ஜனநாயக முறையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாட்சியம் இல்லாத ஒன்று என்றும் ஜனாதிபதி முறையில் இருக்கும் ஆட்சியில் தான் ஒரே…







