சினிமாவின் எதிர்காலம்! வரவேற்க வேண்டிய கருத்தரங்கம்!
சினிமா செய்திகள் என்றால், எந்த படத்தில் ஹீரோ யார், ஹீரோயின் யார் என்பது போன்ற கிசுகிசுக்கள் மட்டுமல்ல… உலக சினிமா அரங்கம் இன்று தமிழ் சினிமாவை தொடர்ந்து திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய தமிழ் படங்கள் பல உலக மேடைகளில் திரையிடப்பட்டு…
எடப்பாடியை சந்தித்த லீமா ரோஸ்…என்னதான் நடக்குது?
‘லாட்டரி அதிபர்’ என்று அறியப்படும் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், ஜனவரி 9 ஆம் தேதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். அவர் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டதாக செய்திகள் வந்தன. ஆனால் தான் அதிமுகவில் இணையவில்லை என்றும் இந்திய ஜனநாயகக்…
வெறும் 2,500 சம்பள உயர்வுக்கா போராடுகிறோம்? ஸ்டாலின் தந்த ஏமாற்றத்தால் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை!
முதல்வர் ஸ்டாலின் திமுக தேர்தல் வாக்குறுதிபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நடந்த போராட்டத்தில் மனம் வருந்தி விஷம் குடித்த பகுதிநேர ஆசிரியர் கண்ணன் ஜனவரி 14 ஆம் தேதி மரணம் அடைந்துவிட்டார். தமிழ்நாடே பொங்கலைக் கொண்டாடிக்…
அசோகனுக்கு அல்வா… சிவகாசியை மீண்டும் வசப்படுத்தும் கேடிஆர்..,
குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் கந்தக பூமியான சிவகாசியில்… பட்டாசு தொழில், அச்சுத் தொழில் என கொடிகட்டி பறக்கும் சிவகாசியில் அரசியலிலும் அதிகாரம் செலுத்துவதில் தொழில் அதிபர்கள் குறைந்தவர்கள் அல்ல. அதற்கு உதாரணமாகத்தான் கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி…
நரம்பியல் சிகிச்சை மற்றும் ஓபிடி சிகிச்சைக்கான புதிய கட்டிட திறப்பு..,
கோவை சிட்ரா பகுதியில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை வளாகத்தில் நரம்பியல் சிகிச்சை மற்றும் ஓபிடி சிகிச்சைக்கான புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்வில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். புதிய கட்டிடத்தை திறந்து வைத்த பின்பு…
திருவஞ்சேரி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா..,
தாம்பரம் அடுத்த திருவஞ்சேரி ஊராட்சியில் “சமத்துவ பொங்கல் விழா – 2026” வெகு விமர்சையாக நடைபெற்றது. சமத்துவம், சமூக ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் இந்த விழா பொதுமக்களின் பெரும் பங்கேற்புடன் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக ஜனா சுப்ரமணி,…
தை திங்களை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,
தமிழர் திருநாளாம் தை திங்களை (நேற்று வியாழன்) முன்னிட்டு விருதுநகர் நகர திமுக சார்பில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு விருதுநகர் MLA ARR சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவிற்கு வந்த…
விவேகானந்தா கல்லூரி இணைந்து கொண்டாடிய பொங்கல் விழா..,
கன்னியாகுமரி தமிழக அரசின் சுற்றுலாத்துறையின் சார்பில் விழாவில். சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், குமரி மாவட்டம் சப் கலெக்டர் ராகுல் குமார்.இ.ஆ.ப., சுற்றுலா துறை அதிகாரி காமராஜர் ஆகியோர் பங்கேற்றனர். பொங்கல்…
புனித தேவசகாயம் இந்தியபொது நிலையினரின் பாதுகாவலர்…,
குமரியின் மைந்தன் மறைசாட்சி புனித தேவசகாயம் இந்திய பொது நிலையினரின் பாதுகாவலர். திருத்தந்தையின் தூதர் லீயோ போல்டேஜிரெல்லிஅறிவித்தார். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியான நட்டாலத்தில் பிறந்தநீலகண்டன் என்னும் தேவசகாயம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நிதி பரிபாலர் என்னும் முக்கியமான நிர்வாகியாக இருந்தவர். இறை…
மருத்துவமனையின் பொன்விழா நிகழ்ச்சியில் சி பி ராதாகிருஷ்ணன் பங்கேற்பு !
கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, மூத்த மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் SNR அறக்கட்டளை நிர்வாகிகள் சுந்தரராஜன், நரேந்திரன் மற்றும் மருத்துவமனை…







