பிடாரி அம்மன் கோவில் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி..,
புதுக்கோட்டை அருகே உள்ள மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, வடமலாப்பூர் பிடாரி அம்மன் கோவில் திடலில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஜல்லிக்கட்டு உறுதிமொழியை தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர்…
35 ஆண்டுகளாக அன்னதானம் வழங்கி வரும் தீவிர பக்தர்!
மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், பாரத ரத்னாவுமான எம்.ஜி.ஆர் அவர்களின் 109-வது பிறந்த தினம் விருதுநகர் மாவட்டம் முழுவதும் அவரது தொண்டர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் அல்லம்பட்டி ஸ்ரீராம் தியேட்டர் தெருவைச் சேர்ந்த திரு. சண்முககனி…
அரியலூரில் அமமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா.
அரியலூர்.அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 109வது பிறந்த தினத்தை முன்னிட்டு,அரியலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பொறிஞர் பருக்கல் க. புகழேந்தி, மாவட்டச் செயலாளர் வடிவேல் முருகன் ஆகியோர் தலைமையில்,மாநில விவசாய பிரிவு துணைச் செயலாளர்…
கோவை மாநகரில் 130 கிராம் மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் – 5 பேர் கைது…
கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் உத்தரவின்பேரில், உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில், கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேகத்திற்குரிய ஒரு…
கடத்தி வரப்பட்ட தங்க மோதிரங்கள் பறிமுதல்..,
தமிழக – கேரளா எல்லையான வாளையார் சோதனை சாவடியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல் துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று வாகனங்கள், தனியார் மற்றும் இரு மாநில அரசு பேருந்துகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது…
பேருந்தில் பயணித்த நபருக்கு திடீர் என ஏற்பட்ட நெஞ்சுவலி..,
கோவை, வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஒருவர், 1 C அரசு பேருந்தில் TN 37 3843 என்ற எண் கொண்ட பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த பேருந்து ஆர்.எஸ்.புரம் பகுதியை நோக்கி சென்று கொண்டு இருந்த போது,…
சூலூர் அருகே ஆட்டை கடித்துக் கொன்றது சிறுத்தையா ?
கோவை அடுத்த கண்ணம்பாளையத்தில் தனியார் நிறுவனத்துக்குள் கடந்த மாதம் சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த காட்சிகள் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சூலூர் பைபாஸ் சாலை அருகே குத்துக்காட்டு தோட்டத்துக்குள் இருந்த…
திருவிழாவில் தேனிசை தென்றல் தேவா இசை நிகழ்ச்சி..,
காரைக்கால் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு புதுவை சுற்றுலாத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் இணைந்து மூன்று நாட்கள் கார்னிவல் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இந்த…
தை மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்..,
தை மாத மகாய பட்ச அமாவாசை தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்தனர் தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் சரவணப் பொய்கை உள்ளது.…
எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடிய அதிமுகவினர்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதி கழகம் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவன தலைவருமான புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் ஏழைகளின் இதய தெய்வம் எம்ஜிஆர் 109 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இராஜபாளையம் பழைய பேருந்து…







