கோவை வாலிபரிடம் 3.5 லட்சம் மோசடி – ஒருவர் கைது !!!
கோவை சின்ன வேடம்பட்டியைச் சேர்ந்தவர் டேனியல் ஆபிரகாம் மகன் ஜேம்ஸ். இவரிடம் whatsapp மூலம் ஈரோடு மாவட்டம் மோலப்பாளையம் அருகே உள்ள சின்ன செட்டிபாளையத்தைச் சேர்ந்த அருண் (42) என்பவர் அறிமுகமானார். அப்போது அருண் ஜேம்ஸ் -யிடம் ஆஸ்திரேலியாவில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் தொடர்பாக…
பழனி கோவில் ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்பு..,
5 ஆண்டுகளில் 467 ஆக்கிரமப்பாளரிடமிருந்து பழநி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ரூ.1,316 கோடி சொத்துகள் மீட்கப்பட்டது. திண்டுக்கல், பழநி திருக்கோவில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான நிலங்களையும், கட்டிடங்களையும் தனியார் பலர் ஆக்கிரமித்து இருந்தனர். இந்த சொத்துகளை மீட்கும் முயற்சியில் 2.4 கி.மீ. தூரமுள்ள கிரிவலப்பாதையில்…
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்ல் அரசு ஊழியர்கள் போராட்டம்..,
திண்டுக்கல் பேருந்து நிலையம், MGR-சிலை அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக மறியல் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்று கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து…
ஆர். என் . இரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,
அரியலூர் அண்ணா சிலை அருகில்,தமிழக ஆளுநர் ஆர் .என் இரவியை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமை தாங்கி னார்.திராவிடர் கழக மாவட்ட செயலாளர்…
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கைது குறித்து விவரங்கள்..,
சட்ட விரோத காவலில் வைத்திருக்கிறார்கள் இது தொடர்பாக மதியம் நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம். -பாஜக முன்னாள் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் முருகன் கணேஷ் பேட்டி, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் கைது குறித்து விவரங்கள் கேட்பதற்காக திருப்பரங்குன்றம் காவல் நிலையம்…
தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,
தமிழ்நாட்டில் பாதுகாப்பு பிரச்சனை இருக்கிறது என்றும் தீவிரவாதம் இருக்கிறது என்றும் தமிழ்நாட்டையும், தமிழர்களையும் பயங்கரவாதிகளாக சித்தரித்து அவதூறு பிரசாரம் செய்யும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சி.தங்கராசு தலைமையில் நடைபெற்ற மாபெரும்…
அரசு ஊழியர் சங்கத்தினர்147 பேர்கள் கைது..,
அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனே வலியுறுத்தி, அரியலூர் பேருந்து நிலையத்தின் முன்பு சாலை மறியல் போராட்ட த்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், 147 பேர்ஐ போலீசார் கைது செய்தனர்.பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். காலியாக…
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கைது..,
கோவை: கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டமானது அறிவிக்கபட்டு நடைபெற்று வருகிறது. பழைய ஓய்வூதிய…
திருப்பனங்காருடையார் கோயில் கும்பாபிஷேக விழா…
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஊரணிபுரம் தளிகை விடுதி கிராமத்தில் அமைந்திருக்கும் அறநிலையத்துறைக்கு சொந்தமான திருப்பனங்காருடையார் கோயில் கும்பாபிஷேக விழாவில் சம உரிமை வழங்க வலியுறுத்தி சாலை மறியல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில்…
நகை பணம் கொள்ளையடித்த கரூர் வாலிபர் கைது..,
திண்டுக்கல் அருகே வீட்டில் புகுந்து திருடிய வாலிபரை போலீஸ்சார் கைது செய்தனர்.திண்டுக்கல் இந்திரா நகரில் மாரிமுத்து மற்றும் சொப்னா தேவி ஆகியரின் பூட்டிய வீட்டின் சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்று பணம் மற்றும் நகைகள் மர்ம நபர் திருடி…