• Fri. Jan 16th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: December 2025

  • Home
  • நோய்க்கு எதிரான விழிப்புணர்வு நடைபயணம்..,

நோய்க்கு எதிரான விழிப்புணர்வு நடைபயணம்..,

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை கால்நடையாக 4,000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்த உத்தரபிரதேச நொய்டாவைச் சேர்ந்த கௌரவ் (29) என்ற இளைஞர் நேற்று கன்னியாகுமரியை வந்தடைந்தார். கடந்த ஜூன் 26-ம் தேதி ஸ்ரீநகரில் இருந்து அவர் இந்த நடைபயணத்தை தொடங்கினார். 160 நாட்கள்…

92 வருடங்களுக்கு பிறகு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம்..,

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மலையில் தீபம் ஏற்றக்கோரி பல்வேறு இந்து அமைப்புகள் போராடி வந்தனர். இந்நிலையில் எழுமலை சேர்ந்த ராம ரவிக்குமார் மதுரையைச் சேர்ந்த சோலை கண்ணன்ஆகியோர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி ஜி ஆர்…

தீப ஒளியில் ஜொலிக்கும் நொய்யல் ஆற்றங்கரை !!!

கோவை மாவட்டம், அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பிறந்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் என 180 கி.மீ தூரம் பயணித்து, கரூர் மாவட்டத்தில் நொய்யல் என்ற கிராமத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது நொய்யல் நதி. இந்த பயண தூரத்தில் வன…

தீபம் ஏற்றாததை கண்டித்து முற்றுகை போராட்டம்..,

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் எனவும், அதற்கான பாதுகாப்பை காவல்துறையினர் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி சி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் ஆண்டுதோறும் தீபம் ஏற்றும் பகுதியான திருப்பரங்குன்றம்…

விளையாட்டு மைதானத்தை ஆர் பி உதயகுமார் நேரில் ஆய்வு..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சின்ன இழந்த குளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் சரியான இடத்தில் அமைக்காததால் நீச்சல் குளம் போல காட்சி அளிக்கிறது. டென்னிஸ் வாலிபால் கபடி உள்ளிட்டவைகள்…

கோவில் காவலாளி கொலை வழக்கு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சாமி திருக்கோவில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டிற்கு செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலில் காவலாளிகளாக தேவதானம் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து (வயது 54 )மற்றும் சங்கரபாண்டியன் (வயது 69…

மருந்துவாழ்மலையில் மெகா தீப ஒளி ஊர்வலம்..,

திருக்கார்த்திகையை முன்னிட்டு கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் கன்னியாகுமரி அருகேயுள்ள பொற்றையடி மருந்துவாழ்மலை அடிவாரத்தில் 508- க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற மெகா தீப ஒளி ஊர்வலம் புதன்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது. மருத்துவாழ்மலை மேலிருந்து பெண்கள் அண்ணாமலையாரை வாழ்த்தி…

கோவில்களில் திருக்கார்த்திகை வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள கோயில்களில் திருக்கார்த்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இராஜபாளையம் இந்து அறநிலை துறைக்க பாத்தியப்பட்ட அருள்மிகு மாயூரநாதசாமி திருக்கோவில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைபோல் இராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில்…

ஜனவரியில் பிரதமர் புதுக்கோட்டை வருகை.,

பாஜக மாநில தலைவர் அண்ணன் திரு நயினார் நாகேந்திரன் ஜி அவர்களின்தமிழகம் தலை நிமிர பயணத்தின் புதுக்கோட்டை மேற்கு மாவட்டத்தில் நிறைவு நிகழ்ச்சியில் இந்திய நாட்டின் நமது பிரதமர் மாண்புமிகு திரு நரேந்திர மோடிஜி அவர்கள் ஜனவரி மாதம் நடைபெறும் நிகழ்ச்சியில்…

பரமசிவன் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் மேற்கே அமைந்துள்ள சுமார் 1000 அடி உயரமுள்ள பரமசிவன் மலையில் உள்ள பழமையான பரமசிவன் கோவிலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு கிராம மக்கள் சார்பாக 50 லிட்டர் நெய் மற்றும் 50 மீட்டர் திரி…